பிரித்தானிய தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பில் இணைய முன்வந்த நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் இளையோர்! 

- பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் ஈழத்தமிழரை நிறுத்த திட்டம் பிரித்தானியாவில் இயங்கும் தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின்...

மூத்த ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன் மரணம்

ஈழத் தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஊடகரும் மிக பிரபலமான ஒலிபரப்பாளரும் ஐபிசி வானொலியில் ஊடக பணிபுரிந்தவருமான விமல் சொக்கநாதன் தனது 75 ஆவது...

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக தொடரும் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான 6வது கட்ட போராட்டம் நேற்று ஆரம்பமாகிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சவேந்திர சில்வாவை தடை செய்வது பற்றி பிரித்தானியா பாராளுமன்ற அவைத்தலைவருடன் கலந்துரையாடல்

பென்னி மோர்டான்ட் எம்.பி உடனான இராஜதந்திர சந்திப்பு இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின்...

தமிழ் நீதிபதிகளின் தீர்ப்பு பிழை எனக் கூறும் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை நீதித்துறை கேள்விக்குறியே! – சிறிதரன்

தமிழ் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினால் பிழை என கூறும் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை நாட்டின் நீதித்துறை கேள்விக்குறியே என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

முடங்கியது வடக்கு- கிழக்கு; கவனயீர்ப்பு போராட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்பு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட இலங்கையின் பல பகுதிகளிலும்; கண்டெடுக்கப்பட்ட மனித புதைக்குழிக்கு நீதி கோரியும் சர்வதேச கண்கானிப்பின் கீழ் உண்மைகளை வெளிப்படுத்த வலியுறுத்தியும்...

கறுப்பு யூலை இனப்படுகொலை நீதி கோரி பிரித்தானியாவின் பெருநகர மத்தியில் ஒன்றுதிரண்ட தமிழர்கள்

தமிழினத்தின் மீதான சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைகளில் ஒன்றான கறுப்பு யூலை படுகொலை இடம்பெற்று 40 ஆண்டுகால வலிசுமந்த நினைவு நாளினை முன்னிட்டு...

சவேந்திர சில்வாவை பிரித்தானியா தடைசெய்ய கீலீவ் எபேட் எம்.பி முழுமையான ஆதரவு!

ஈழத்தமிழருக்கு நடைபெற்றது இனப்படுகொலையே என பிரித்தானியா ஏற்க வேண்டும் இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின்...

கறுப்பு யூலை இனப்படுகொலைக்கு நீதி கோரி பிரித்தானியாவில் திரண்ட தமிழர்கள்

டிலக்‌ஷன் மனோரஜன்(பிரித்தானியா) தமிழினத்தின் மிதான சிங்கள அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையான 1983 ஆவது கறுப்பு யூலையின் 40 ஆவது...

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பூரண ஹர்த்தால் !

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (28) பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில்...