யாழில் 54 வயது முதியவரின் மிரளவைக்கும் சாதனை
விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வீதிகளை இராணுவத்தினர் திறக்கவில்லை
வலி.வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லும் வீதிகளை இராணுவத்தினர் விடுவிக்காதமையால் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாத நிலை காணப்படுவதாக வலி.வடக்கு மீள் குடியேற்ற குழு தலைவர் ச.சஜீவன் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் தெரிவிக்கையில் ,
யாழில். கலையகம் திறந்த தொலைக்காட்சி நிறுவனம் மீது சினேகன் மோசடி குற்ற சாட்டு
தென்னிந்திய கவிஞரும் பாடலாசிரியரும் பிக்பாஸ் பிரபலமுமான கவிஞர் சினேகனை யாழ்ப்பணத்திற்கு அழைத்து ஏமாற்றி விட்டதாக சினேகன் பேசும் ஒலிப்பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
யாழில் தேசிய புத்தாண்டு
கிளிநொச்சியை சேர்ந்த குடும்பஸ்தரை காணவில்லை
சம்பந்தரும் விக்கியும் மனம் விட்டு பேசவேண்டும்
நல்லாட்சி அரசில் புத்தருமில்லை காந்தியுமில்லை-அமைச்சர் மனோகணேசன்
நல்லாட்சி அரசாங்கத்துடன் உடன்படிக்கை செய்து எந்த பயனும் இல்லை ஏனெனில் அரசாங்கத்தில் கௌதம புத்தர்களோ மகாத்மாகாந்திகளோ இல்லை என அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,
பொலிசாரிடமிருந்து தப்பிக்க குளத்தினுள் குதித்தவர் உயிரிழப்பு; காப்பாற்றாது விட்டுச்சென்ற பொலிஸார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் , போலீசார் விரட்டி சென்ற போது , பொலிசாரிடம் இருந்து தப்பிக்க குளத்தினுள் பாய்ந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுவருடத்தை ஜனாதிபதியுடன் கொண்டாடி மகிழ்ந்த இரா.சம்பந்தர்; வருடம் பிறந்தும் வீதியில் படுத்துறங்கும் பெற்றோர்
நாளை அப்பாவின் வரவை எதிர்பார்த்துள்ள பிள்ளைகள்; நம்பிக்கையை காப்பாற்றுவாரா ஜனாதிபதி
புலம் பெயர் தமிழரால் நிலை தடுமாறும் இலங்கை இராணுவம்
27 வருடங்களின் பின்னர் சொந்த காணிகளில் 964 குடும்பங்கள்
யாழ்.வலி,வடக்கில் இராணுவத்தினரின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் இருந்த 683 ஏக்கர் நிலப்பரப்பு இன்றைய தினம் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்பட்டது.
மயிலிட்டி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இன்றைய தினம் காலை நடைபெற்ற காணி கையளிப்பு நிகழ்வில் இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்கா கலந்து கொண்டு காணிகளை உத்தியோக பூர்வமாக கையளித்தார்.
கடந்த 27 வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 கிராம சேவையாளர் பிரிவினை சேர்ந்த 964 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள் இன்றைய தினம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.


























