மாவீரர் நாளில் இலங்கை போரில் இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி முன்னெடுப்பு

டிலக்‌ஷன் மனோரஜன் இலங்கை போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயல் திட்டம் மாவீரர் நாளாகிய இன்று நவம்பர் 27...

மாவீரர் தின நிகழ்வுகளில் சர்வதேச கண்காணிப்பாளின் பிரசன்னம் வேண்டும்

சர்வதேச நீதிக்கும் உண்மைக்குமான செயல்திட்ட நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா வேண்டுகோள் தமிழீழ மாவீரர் நாள் நினைவுகூரும் நிகழ்வுகளில் சிறிலங்கா அரச படைகளால் தமிழ்...

மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் குருத்திகொடை வழங்கிய தமிழர்கள்

டிலக்‌ஷன் மனோரஜன் மாவீரர் வாரத்தின் பல்வேறு சிறப்பு நிகழ்வுகள் தமிழர் செறிந்து வாழும் இடம் எங்கும் உணர்ச்சியுடன் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில்...

இலங்கைப் போர்க்குற்றவாளிகளை தடைசெய்ய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பகிரங்க கோரிக்கை!

அரசியல்வாதிகளின் கோரிக்கைகளின் வீடியோ தொகுப்பு தமிழ் இளையோரால் வெளியீடு இலங்கை இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான...

இலங்கை இராணுவ அதிகாரிகளை தடை செய்ய பிரித்தானியாவில் தொடரும் முயற்சி

டேவிட் சிம்மண்ட்ஸ் எம்.பி உடனான இராஜதந்திர சந்திப்பு இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின்...

உலகக் கிண்ணத் தொடர் மாற்றப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி தலையிட வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்!

நாட்டில் நடைபெறவிருந்த 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணத் தொடர், தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக ஐ.சி.சி.யிடமும் இலங்கை கிரிக்கெட் சபையிடமும் ஜனாதிபதி உரிய விளக்கத்தைக் கோர வேண்டும் என எதிர்க்கட்சித்...

பிலிப்பைன்ஸில் தங்கம் வென்ற முல்லைத்தீவின் 75 வயதான அகிலத்திருநாயகி 

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி (75)...

யாழில் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனுக்குப் பிணை!

யாழ்- வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ்...

வட்டுக்கோட்டை இளைஞனின் சடலத்துடன் போராட்டம்!

யாழ் – வட்டுக்கோட்டைப்  பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் அப்பகுதி மக்கள்  நீதி கேட்டு போராட்டத்தில்...

உயிரிழந்தவர்களை நினைவுகூருவதை யாரும் தடுக்க முடியாது – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடைகோரி மானிப்பாய் மற்றும் பலாலி பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட விணணப்பம் மல்லாகம் நீதவான் நீதிமன்றால் இன்றையதினம் நிராகரிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட தமிழீழ...