கிழக்கில் பிள்ளையான் மீண்டும் முதல்வராக வாய்ப்பில்லை – கொழும்பு ஆங்கில ஊடகம்

கிழக்கு மாகாணசபைக்கு அடுத்தமாதம் 8 ம் நாள் நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெற்றால், தற்போதைய முதல்வர் சந்திரகாந்தன் மீண்டும் முதல்வராக வாய்ப்புக் கிடைக்காது என்று கொழும்பு ஆங்கில...

சென்னை மேம்பாலத்தில் இருந்து மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்து

சென்னை, ஜூன் 27 : சென்னை அண்ணா மேம்பாலத்தில் பாரிமுனையில் இருந்து வடபழனிக்கு சென்று கொண்டிருந்த 17M மாநகரப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 35க்கும் மேற்பட்ட...

இந்தியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் சம்பந்தன்

சென்னை: டில்லியில் இந்திய அரசியல் தலைவர்களுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆலோசனை நடத்த உள்ளார். இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார்...

தமிழ்நாட்டை அச்சுறுத்த கேரளாவை கைக்குள் போட்டுக்கொள்ள முயற்சிக்கும் இலங்கை

தமிழ்நாட்டில் இலங்கை எதிர்ப்பு அலை வீசி வருகின்ற நிலையில், முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுடன் மோதிக்கொள்ளும் கேரளாவை தன் கைக்குள் போட்டுக் கொள்ள இலங்கை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கம் கேரளா மாநிலத்துடன் உறவுகளைப்...

யாழ்.போதனா வைத்தியசாலை மோசடிகளை விசாரிக்க விசேட குழு

யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் மோசடிகளை விசாரிப்பதற்கு சுகாதார அமைச்சு விசேட குழுவொன்றை நியமித்துள்ளது. இவ்வாறு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினர் இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தமது விசாரணைகளை மேற்கொண்டு...

இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்! மீனவர்கள் விரட்டியடிப்பு!

நடுக்கடலில் துப்பாக்கியைக் காட்டி ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்துள்ளது இலங்கை கடற்படை. ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் சுமார் 800 விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். மீனவர்கள் மீன் வளம்...

வெளியேற்றப்பட்டவர்களை மீள்குடியேற்ற இன்னும் காலம் தேவை : கருணா

இலங்கையின் வடக்கே போரினால் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் மக்களை மீளக்குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னர் கூறப்பட்ட ஜூன் 30 ம் திகதி என்ற கால எல்லைக்குள் பூர்த்தியாக முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மீள்குடியேற்ற...

அமெரிக்கக் குடியுரிமையற்ற இளைஞர்கள் தொடர்ந்து தங்கலாம்: ஒபாமா

வாஷிங்டன், ஜூன் 16: முறையான அமெரிக்கக் குடியுரிமை பெறாமல் அமெரிக்காவிலேயே வாழ்ந்து, கல்வி பயின்ற இளைஞர்களும் யுவதிகளும் தாற்காலிக பணி உரிமம் பெற்று தொடர்ந்து தங்கலாம், அமெரிக்க முன்னேற்றத்துக்குப் பாடுபடலாம் என்று அதிபர்...

ஜேவிபியின் இரு குழுக்களுக்கு இடையில் இடம் பெற்ற மோதல்!

ஹம்பாந்தோட்டை கட்டுவன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஜேவிபியின் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல் என சந்தேகிப்பதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய...

மாவீரர்களின் புகைப்படங்களை சுவரில் கொழுவ தடையில்லை – கிளிநொச்சி மாவட்ட தளபதி

இலங்கை அரச படையினருக்கு எதிரான யுத்த்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மாவீரர்களின் படங்களை பெற்றோர்கள் தங்கள் வீடுகளில் கொழுவுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கிளிநொச்சி மாவட்ட தளபதி...