போர் வெடித்தபோது மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டிருப்போம்” – சிறிலங்கா கடற்படைத் தளபதி!
சிறிலங்கா கடற்படையின் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்தும் நோக்கில், ஐந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்கள் வாங்கப்படவுள்ளதாக, சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே தெரிவித்துள்ளார்.
“ஐந்து ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களை வாங்குவது தொடர்பாக,...
சிறிலங்கா கடலோரக் காவல்படையினருடன் பொதுமக்கள் மோதல் – 7 பேர் காயம்.
சிறிலங்காவின் தென்பகுதியில் கடலோரக் காவல்படையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 7 பேர் காயமடைந்தனர்.
இந்த மோதலை அடுத்து மீரிஸ்ஸ பகுதியில் அமைந்துள்ள கடலோரக் காவல் படைமுகாமை அகற்றக் கோரி நேற்றுக்காலை ஆயிரக்கணக்கான பொதுமக்கள்...
60 விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க்குற்ற வழங்குகள் – சிறிலங்கா அரசாங்கம் அறிவிப்பு!
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்களான 60 போராளிகளுக்கு எதிராக அடுத்த சில வாரங்களில் சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்ற வழக்குத் தொடுக்கவுள்ளது.
இவர்கள் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதற்கான தெளிவான ஆதாரங்கள்...
இந்தியாவின் உத்தரவாதத்துடன் கூட்டமைப்புடன் பேச்சுக்களை மீளத் தொடங்குகிறது சிறிலங்கா!
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்து கொள்ளும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மீண்டும் இருதரப்புப் பேச்சுக்களை சிறிலங்கா அரசாங்கம் ஆரம்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சமநேரத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில்...
தமிழர்கள் எந்த ஆயுதங்களை கையிலெடுக்க வேண்டுமென சர்வதேசமே தீர்மானிக்க வேண்டும்: ஐ.நா உதவிச் செயலரிடம் வலியுறுத்தல்!
தமிழர்களின் விடுதலைக்கான போராட்டம் இன்னமும் முடிவுபெறவில்லை. அவர்களின் ஆயுதங்களே மௌனிக்கப்பட்டுள்ளன.
தமிழர்கள் எவ்வாறான ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும் என்பதை சர்வதேச சமூகமே தீர்மானிக்க வேண்டும் என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஐ.நா உதவி...
நல்லூர் பிரதேச சபையின் காணியை அடாத்தாக பிடித்தனர் படையினர்; காவலாளியைத் துரத்திவிட்டு இராணுவப் பாதுகாப்பு!
திருநெல்வேலி பாற்பண்ணைக்கு முன்பாகவுள்ள நல்லூர் பிரதேச சபைக்குச் சொந்தமான காணியை நேற்று சபையின் அனுமதி எதுவுமின்றி அத்துமீறி அடாத் தாகக் கையகப்படுத்தினர் படையினர். இந்தக் காணியை படையினருக்கு வழங்குவதில்லை என நல்லூர் பிரதேசசபை...
விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பதற்கு இந்தியா இடமளிக்காதாம் – விமல் வீரவன்ச நம்பிக்கை!
விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுப்பதை இந்தியா விரும்பாது என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் சிறிலங்கா அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இந்தியத் தலையீட்டுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த அவர், மன்னார், பெரியமடுவில்...
சிறிலங்காவில் தீவிர பணிகளில் இருந்து ஒதுங்குகிறது அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம்!
சிறிலங்காவில் அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் செயற்பாட்டு நிலைப் பணிகள் நிறுத்தப்படவுள்ளதாக, அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அன்ரனியோ குரேரஸ் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்ற அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையத்தின் 63வது நிறைவேற்றுக் குழுவில்...
வடக்கு ஆளுனரின் ஒப்புதலுக்கு தடைவிதிக்கக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு!
திவிநெகும சட்டமூலத்துக்கு வடக்கு மாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஒப்புதல் அளிப்பதற்குத் தடைவிதிக்கக் கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழக்குத் தொடுத்துள்ளது.
வடக்கு மாகாணசபை இன்னமும் தெரிவு செய்யப்படாத நிலையில், வடக்கு மாகாண...
போர்க்குற்ற மீறல்கள் குறித்த விசாரணையின் நிலை என்ன? – சிறிலங்காவிடம் அமெரிக்கா மீண்டும் கேள்வி!
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில், இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமானச்சட்ட மீறல்கள் தொடர்பான விசாரணைகளின் தற்போதைய நிலை என்னவென்று, அமெரிக்கா மீண்டும் வினவியுள்ளது.
நியுயோர்க்கில் சிறிலங்காவின் நீதிஅமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்த அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர்...