மைத்ரிக்கு எதிரான விசாரணையை ஒத்திவைக்குமாறு உத்தரவு!

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான விசாரணையை இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு கோட்டை நீதவான்...

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என கூறிவிட்டு நஷ்ட ஈடு பற்றி பேசுங்கள் -சுரேஷ்

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கூறிய பின்னர் நஷ்ட ஈடு பற்றி கதையுங்கள் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அறிவாயுதம் ஏந்தி ஐ.நா.வில் போர் செய்ய வாருங்கள் – நிஷா பீரிஸ்

இனப்படுகொலை செய்யப்பட்ட வலிசுமந்துகொண்டிருக்கும் இனத்தின் மக்கள் என்ற உணர்வுடன் அறிவாயுதம் ஏந்தி ஐ.நா.வில் போர் செய்ய வாருங்கள் என உலகத்தமிழர் இயக்கம் இளையோருக்கு அழைப்பு விடுக்கின்றது.

சிறிலங்காவுக்கு திரும்பி அனுப்பப்படுபவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை!

புலம்பெயர் நாடுகளில் அகதித்தஞ்சம் நிராகரிக்கப்பட்ட மீண்டும் சிறிலங்காவுக்கு அனுப்பப்படும் நபர்கள் பயங்கரவாத விசாரணைப்பிரிவினராலும் இராணுவப்புலனாய்வாளர்களினாலும் இன்றும் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என இலங்கை மனித உரிமைகள் சட்டத்தரணியும் அகதிகள் சம்மேளனத்தின்...

ஐ.நா.வின் தீர்மானம்: இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கிறது – சர்வதேச மன்னிப்புச்சபை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் இலங்கை மீதான சர்வதேச விசாரணையின் அவசியத்தை பிரதிபலிக்கிறது என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்தோடு, இலங்கையில் நீதி...

தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை வழங்க ஐ.நா. வாக்கெடுப்பை நடத்தவேண்டும்

ஐ.நா.மனித உரிமைகள் குழுவின் முன்னாள் செயலாளர் இலங்கையை காலணித்துவத்திலிருந்து விடுவித்த போது வாக்கெடுப்பு ஒன்று நடைபெற்றிருக்கவேண்டும். சிங்களவர்களுக்கு சுயநிர்ணய உரிமை உள்ளதைப்போலவே தமிழர்களுக்கும் உண்டு. எனவே...

ஐ. நாவில் இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  13 மேலதிக வாக்குகளால் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை தொடர்பான...

ஐ.நா.வின் தீர்மானம் தமிழ் சமூகத்திற்கான தொடர் ஏமாற்றமே!

உலகத்தமிழர் இயக்கத்தின் பன்னாட்டு இணைப்பாளர் பொஸ்கோ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நாளை வரவுள்ள தீர்மானம் ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் ஒரு...

ஐ.நா.வின் தீர்மானத்தை நிராகரிக்கும் யாழ்.பல்கலைக்கழகம்

தமிழர் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் அடக்குமுறையையும் கொடு.மைகளையும் ஊக்குவிக்கும் முகமாகவே ஐக்கிய நாடுகள் மனதி உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானம் அமைந்துள்ளது. எனவே நியாயமற்ற .ஐ,நா.வின் தீர்மானத்தை...

இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளை!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நாளைய வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது. பிரித்தானியா தலைமையிலான சில முக்கிய நாடுகள், ஐ.நா....