பொலிஸார் வேண்டாம்: இராணுவமே வேண்டும்; யாழில் போராட்டம்!

”பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை. எனவே எமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் ”எனத் தெரிவித்து  யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம்...

சவேந்திர சில்வாவை தடைசெய்ய பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ரேபக்கா லோங் பெய்லி முழுமையான ஆதரவு!

- முதன்முறையாக ஈழத் தமிழர்களை சந்திப்பதாக ஆதங்கம் - இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான...

குருந்தூர்மலை பொங்கல் விவகாரம்: தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்தில் அடித்த பல்டி

பொங்கல் பொங்கி வழிபட தடை செய்ய இல்லை என்றும் எதிர்காலத்திலும் அவ்வாறான பொங்கல் நிகழ்வு நடைபெற்றால் அதற்கு பாதகமாக நடக்க மாட்டோம் என தொல்பொருள் திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு ; ஜனாதிபதி தரப்பில் நீதிக்கான முன்னெடுப்பு

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதபுதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில்  நீதிபதி ரி.பிரதீபன் தலைமையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது ”அடுத்த கட்ட...

மன்னாரில் கண்டெடுக்கப்பட்ட ஆணின் சடலம் ; மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச் சாவடிக்கு சற்று தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் கடந்த 2 ஆம் திகதி மாலை...

அரச மர விவகாரம்; யாழ் சுழிபுரத்தில் பாரிய போராட்டம்

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் சுழிபுரத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. ”யாழ்ப்பாணம் – சுழிபுரம் பறாளாய் முருகன்...

பிரித்தானிய தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பில் இணைய முன்வந்த நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் இளையோர்! 

- பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் ஈழத்தமிழரை நிறுத்த திட்டம் பிரித்தானியாவில் இயங்கும் தொழிற்கட்சிக்கான தமிழர்கள் அமைப்பின்...

மூத்த ஊடகவியலாளர் விமல் சொக்கநாதன் மரணம்

ஈழத் தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஊடகரும் மிக பிரபலமான ஒலிபரப்பாளரும் ஐபிசி வானொலியில் ஊடக பணிபுரிந்தவருமான விமல் சொக்கநாதன் தனது 75 ஆவது...

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக தொடரும் போராட்டம்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான 6வது கட்ட போராட்டம் நேற்று ஆரம்பமாகிய நிலையில் இன்று இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சவேந்திர சில்வாவை தடை செய்வது பற்றி பிரித்தானியா பாராளுமன்ற அவைத்தலைவருடன் கலந்துரையாடல்

பென்னி மோர்டான்ட் எம்.பி உடனான இராஜதந்திர சந்திப்பு இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின்...