செம்மணியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் ; விசாரணைகளில் அசமந்தம் காட்டும் பொலிஸார்
செம்மணியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதில் பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாக குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன.
செம்மணி பகுதியில் நீர் தாங்கி அமைப்பதற்காக மண்ணினை அகழ்ந்த போது , கடந்த வெள்ளிக்கிழமை மாலை...
யாழில்.திடீரென மயங்கி விழுந்த மூவர் உயிரிழப்பு; வெவேறு இடங்களில் சம்பவம்
யாழில்.திடீரென மயங்கி விழுந்த மூவர் உயிரிழந்துள்ளனர். கொக்குவில் , பலாலி , சங்கானை ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளனர்.
கொக்குவில் கிழக்கை சேர்ந்த கார்த்திகேசு கதிர்காமத்தம்பி (வயது 60) என்பவர்...
யாழ். வைத்தியசாலையில் பெண் உயிரிழப்பு
யாழ்.போதனா வைத்திய சாலையில் குழந்தை பிரசவித்த பெண் உயிரிழந்துள்ளார்.
காரைநகர் களபூமி பகுதியை சேர்ந்த இந்திரன் சிவகலா (வயது 21) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.
குறித்த பெண் பிரசவத்திற்காக கடந்த 16ஆம் திகதி காரைநகர் வைத்திய...
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் சட்டரீதியானது- சுமந்திரன்
காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் அமர்வுகளில், அவர்களின் பெருமளவில் பங்கெடுத்திருக்கின்றார்கள். அதேபோல் சில உறவினர்கள் அதனை எதிர்த்து போராட்டங்களை நடாத்தியுள்ளதுடன், பகிஸ்கரிப்பும் செய்துள்ளார்கள். அந்த சிலருடைய மன நிலைப்பாட்டை நாங்கள் அறிந்திருக்கின்றோம். ஆனாலும் கூட தற்போதிருக்கும்...
தென்னிலங்கை மீனவரின் அத்துமீறலை தட்டிக்கேட்டவரின் படகு தீக்கிரை
வடமராட்சி கிழக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடலட்டை பிடித்த தென்னிலங்கை மீனவர்களை சுற்றி வளைத்து பிடித்த மீனவர்களில் ஒருவரின் படகு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தீக்கிரை ஆக்கப்பட்டு உள்ளது.
வடமராட்சி கிழக்கு முள்ளியானை சேர்ந்த...
யாழ். கல்வி வலய நடமாடும் சேவை
எமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்டும். ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டுமாக இருந்தால் அவர்களுக்கு இருக்கின்ற நிர்வாக ரீதியான பிரச்சினைகள் தீர்க்கப்பட...
அஸ்மினுக்கு எதிராக அனந்தி முறைப்பாடு
வடக்கு மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மினிற்கு எதிராக மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
வட மாகாண பெண் அமைச்சர் ஒருவர் இராணுவத்தை விமர்சித்துக் கொண்டு பாதுகாப்பு...
கிளிநொச்சி கல்மடு குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்ப்பு
கிளிநொச்சி, கல்மடு குளத்திலிருந்து ஆண்டு ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (18) மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்க்கப்பட்டவர் 63 வயதுடைய யாழ்ப்பாணம், கரவெட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த சுந்தரம் புலேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தொழில் நிமிர்த்தம் நேற்று (17)...
இலங்கையுடனான ஆயுத விற்பனைக்கு எதிராக பிரித்தானியாவில் வலுக்கும் எதிர்ப்பு
இலங்கையுடனான ஆயுத விற்பனையை பிரித்தானியா நிறுத்த வேண்டுமென்று கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர், சௌத்தேன்ட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜேம்ஸ் டட்றியை சந்தித்து பிரித்தானியா அரசுக்கு குறித்த...
மனித எலும்புக் கூடுகளுடன் மணல் ஏற்றிச்சென்ற சாரதிகள்; பின்னணியில் வட்டுக்கோட்டை பொலிஸ்?
சுழிபுரம் - திருவடிநிலையில் உள்ள மயானத்தில் மணல் அகழ்ந்த டிப்பர் மற்றும் ஜே.சி.பி வாகனங்களும் அவற்றின் இரு சாரதிகளும் அப்பிரதேச மக்களால் மடக்கிக் பிடிக்கப்பட்டு வட்டுக்கோட்டைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை மாலை...









