வடக்கு முதல்வர் மீது மாநகர முதல்வர் குற்றசாட்டு

யாழ்.மாநகர சபை மக்களுக்கு சேவையை நிறைவேற்றுவதற்கு உரிய முறையில் திறம்பட செய்ய விடாது வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தடுக்கின்றார் என யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் குற்றம் சுமத்தியுள்ளார். மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமலும்,...

அனந்திக்காக வெளிநடப்பு செய்த ஈ.பி.டி.பி.

வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக சக உறுப்பினர் அஸ்மின் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விவகாரம் மாநகர சபையின்  அமர்விலும் எதிரொலித்தது. இதன் போது அனந்தி சசிதரனுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கும்...

அலரி விதையை உண்டால் என்ன நடக்குமென பரிசோதித்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

அலரி விதையை உண்டால் என்ன நடக்கும் என பரிசோதித்த குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். வலிகாமம் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த ஞாயிற்றுகிழமை வீட்டில்...

யாழ்.மாநகர சபை பிரதி முதல்வரை கட்டி வைச்சு அடிக்க முடியாது-ஆர்னோல்ட்

யாழ்.மாநகர சபை பிரதி முதல்வரை கட்டி வைச்சு என்னால் அடிக்க முடியாது என யாழ். மாநகர சபை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். யாழ்.மாநகர சபையின் கூட்டம் இன்றையதினம் செவ்வாய்க்கிழமை காலை மாநகர சபை...

சமூக அரசியல் சீர்கேடுகளை அஸ்வினின் காட்டூன்கள் பிரதிபலித்து காட்டுகின்றன

'கோடுகளால் பேசியவன்' நூல் அறிமுக விழாவில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஆனந்தி சூரியபிரகாசம் கேலிச்சித்திர கலைஞர் மறைந்த ஊடகவியலாளர் அஸ்வின் சுதர்சனின் காட்டூன்களை ஆவணப்படுத்திய 'கோடுகளால் பேசியவன்' நூல் அறிமுக விழா லண்டன் கரோ பல்கலைக்கழகத்தில்...

‘கோடுகளால் பேசியவன்’ நூல் அறிமுகம்

ஊடகவியலாளர் மறைந்த கேலிச்சித்திரக் கலைஞர் அஸ்வின் சுதர்சனின் கேலிச்சித்திரங்களை ஆவணப்படுத்திய “கோடுகளால் பேசியவன்” நூல் பிரித்தனியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது . தமிழ் தகவல் நடுவம் (TIC)  பிரித்தானியாவில் நடாத்தும் மேற்படி நூல்  அறிமுக விழா, நாளை...

சட்டவிரோத கரு கலைப்பு ; இளம் பெண்ணுக்கு பிணை

இளவாலை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத கருக்கலைப்பு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளம் பெண்ணை  பிணையில் விடுவிக்க நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டது. சட்டவிரோத கருக்கலைப்பு செய்த இளம் பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...

சிறுப்பிட்டி இளைஞர்கள் படுகொலை; இராணுவத்தை காப்பாற்றும் கோரிக்கை நிராகரிப்பு

சிறுப்பிட்டி இளைஞர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்து இராணுவத்தினரைக் காப்பாற்றுவதற்கு அவர்கள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று வியாழன் நிராகரித்தது. "கொலைச் சம்பவம் தொடர்பான வழக்கை முகத் தோற்றளவில்...

வடக்கில் சிங்களவர்களுக்கு நியமனங்கள் நிறுத்தப்பட வேண்டும்- சிவாஜிலிங்கம்

யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் புதிதாக சிங்களவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுவதை நிறுத்த வேண்டுமென வடக்கு மாகாண சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ்...

யாழ். பல்கலைக்கழகத்தில் கறுப்பு யூலை நினைவுதினம்

கறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று  நடைபெற்றது. உனர்வு பூர்வமாக நடைபெற்ற நிகழ்வில் சுமார் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினர். அதேவேளை அன்று தமிழர்கள் பட்ட...