16 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்; பொலிஸ் உத்தியோகத்தர் கைது

திருகோணமலை உப்புவெளி காவல்நிலையப் பிரிவிற்கு உட்பட்ட அபேபுர பிரதேசத்தில் 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் போக்குவரத்து பிரிவு காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 16 வயது நிரம்பிய...

வாள்வெட்டு கும்பல் பயன்படுத்திய கார் பொலிஸாரால் மீட்பு; சந்தேகத்தில் ஒருவர் கைது

மிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட வாள்வெட்டுக் கும்பல் தப்பித்துச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளது எனவும் , அது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கொடிகாமம்...

வயிற்றுவலி தாங்கமுடியாது வயிற்றை பிளேட்டினால் வெட்டியவர் மரணம்

வயிற்று வலி தாங்க முடியாது , வயிற்றை பிளேட்டினால் வெட்டிய குடும்பஸ்தர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். மிருசுவில் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை ஞானசந்திரன் (வயது 55) என்பவரே அவ்வாறு உயிரிழந்தார். குறித்த நபர் கடந்த...

யாழை பீதிக்குள்ளாக்கியுள்ள குள்ளர்களின் அட்டகாசம்

அராலி மேற்குப் பகுதியிலுள்ள ஒருவரின் வீட்டு வேலிக்கு நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு தீமூட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியைச் சேர்ந்த பாலசிங்கம் ஜெயதாஸ் என்பவரின் வீட்டு வேலிக்கே தீ மூட்டப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக அராலிப்...

‘பதற்றமின்றி தன்னம்பிக்கையுடன் பரீட்சைக்கு தோற்றி வெற்றியடையுங்கள்’

'பதற்றமின்றி தன்னம்பிக்கையுடன் பரீட்சைக்கு தோற்றி வெற்றியடையுங்கள்' என வடக்கு மாகாண கல்வி அமைச்சு நாளை நடைபெற இருக்கும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளது. வடக்கு மாகாண கல்வி...

தமிழர்களின் சனத்தொகை குறைவடைந்து அபாய கட்டத்தை அடைந்திருக்கிறது

-கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தமிழர்களின் சனத்தொகை அதிகரிப்பு விகிதம் ஆண்டு தோரும் குறைவடைந்து அபாய கட்டத்தை அடைந்திருக்கிறது. ஒரு ஆண்டில் ஒரு கல்வி வலயத்தில் ஆயிரம் மாணவர்கள் குறைவடைகின்றார்கள். நாங்கள் உடனடியாகவே எமது தமிழ் சமூகத்தின்...

சாரதி அனுமதிப்பத்திரமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்களுக்கு சிறை

சாரதி அனுமதிப்பத்திமின்றி மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவருக்கு இரண்டு வார கால சிறைத் தண்டனை விதித்து யாழ். நீதிமன்ற மேலதிக நீதிவான் வி.இராமகமலன் தீர்ப்பளித்தார். மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 10 பேருக்கு எதிராக...

இராணுவ முகாம்களுக்குள் செல்வதற்கு சட்ட ரீதியான அதிகாரமுண்டு!

''எத்தரப்பாயினும் பக்கச்சார்பின்றி விசாரணை'' என்கிறார் காணல்போனோர் பற்றிய அலுலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் கேள்வி:- காணமல்போனோர் விடயத்தில் கடந்த கல அனுபத்தினால் ஏற்பட்ட அவநம்பிக்கையின் வெளிப்பாடே வடக்கில் நிகழ்ந்த எதிர்ப்பு...

ஊடகவியலாளர் நிலக்சனின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லுரியின் பழைய மாணவரும் (2004 உயர்தரம்) யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சனின் 11ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் யாழில் நினைவு கூறப்பட்டது. யாழ். நீதிமன்ற...

யாழ். கோட்டையை குறிவைத்துள்ள இராணுவம்

யாழ்.கோட்டையிலுள்ள படையினர் குறைக்கப்படுவதாக ஒருபுறம் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட மறுபுறம் யாழ்.கோட்டையினில் படைத்தளமொன்றை திறக்க அரசு முனைப்பு காட்டிவருகின்றது.அதன் தொடர்ச்சியாக இலங்கை இராணுவத்தளபதி மகேஸ் சேனநாயக்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளதுடன் கோட்டைக்கும் பயணம் செய்து...