கடற்படை நீர் எடுக்க தடை
ஊர்காவற்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட மண்குழி எனும் பகுதியில் உள்ள நன்னீர் கிணற்றில் இருந்து கடற்படையினர் நன்னீர் பெறுவதற்கு தடை விதித்து பிரதேச சபையில் தீர்மானம் எடுக்கப்பட்டு உள்ளது.
ஊர்காவற்துறை பிரதேச சபை அமர்வு...
கொள்ளையர்களுடன் போராடி சங்கிலியை மீட்ட 60 பெண்
தனது சங்கிலியை அறுத்த கொள்ளையருடன் போராடி சங்கிலியை மீட்டு எடுத்துள்ளார் 60 வயது பெண்ணொருவர்.
யாழ்.சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சூராவத்தை பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த குறித்த பெண்ணுக்கு பின்னால் மோட்டார்...
புலம்பெயர் தமிழர்களை குறிவைத்துள்ள இலங்கை அரசு
வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அபிவிருத்திக்காக முதலீடு செய்ய முன்வருமாறு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு சிறிலங்காவின் இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்க நேற்று (07) அழைப்பு விடுத்தார்.
இராணுவம் தொடர்பில் தமிழர்களிடையே நிலவும் சந்தேகத்தை...
யாழில் மாற்று வழிகளில் போதைப்பொருள் விற்பனை
யாழில்.கேக் விற்பனை நிலையம் எனும் பெயரில் மாவா போதை பொருள் விற்பனை செய்து வந்த நிலையத்தை போலீசார் முற்றுகையிட்டு சோதனை நடாத்திய போது , 3 கிலோ மாவா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.
யாழ்.ஐந்து சந்தி...
வாள் வெட்டு சந்தேகநபர்கள் பரீட்சை எழுதுகிறார்கள்
வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள மூன்று சந்தேகநபர்கள் உயர்தர பரீட்சை எழுதி வருகின்றனர்.
தென்மராட்சி பகுதிகளை சேர்ந்த 10 இளைஞர்களை, வாள் வெட்டு...
கலைஞர் கருணாநிதி காலமானார்
தமிழகத்தின் முன்னாள் முதலைச்சரும் சட்டமன்ற உறுப்பினரும் திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதி உடல் நலக்குறைவினால் தனது 95 ஆவது வயதில் இன்று (7) காலமானார்.
கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை...
ஆயுத விற்பனையை தடைசெய்யும் கோரிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதில்
இலங்கையுடனானா ஆயுதவிற்பனையை பிரித்தானியா நிறுத்தவெண்டுமென்ற, புலம் பெயர் அரசியல் செயற்பாட்டாளரான திலக் அன்றூஸின் கோரிக்கை தொடர்பில் புதிய வெளிவிவகார அமைச்சர் ஜெர்மி ஹன்ட்டுக்கு (Jeremy Hunt) நேரடியான கடிதம் ஒன்றை அனுப்பி அவரது...
வாள்வெட்டு குழுவுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு
- மானிப்பாய் பொலிஸ் தகவல்
வாள் வெட்டுக்குழுக்களுக்கும், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிசார் சிலருக்கும் தொடர்பு இருக்கின்றதா எனும் கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்மராட்சி பகுதியை சேர்ந்த 07...
இளைஞர்களை வழிமறித்து சரமாரியாக தாக்கிய பொலிஸார்
மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் மீது மோட்டார் சைக்கிளால் மோதி, இளைஞர்களை பொலிசார் தாக்கினார்கள் என இளைஞர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை , இளைஞர்கள் தான் மோட்டார் சைக்கிளில் வந்து , பொலிசாருடன் மோதுண்டார்கள்...
விளக்கமறியல் நீடிப்பு
யாழ். வண்ணார்பண்ணை வடகிழக்கு கிராம அலுவலரை தாக்கியமை மற்றும் கொக்குவில் 3 வீடுகளுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்ட ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரின் விளக்கமறியலை எதிர்வரும் 17ஆம் திகதிவரை நீடித்து யாழ்....









