SHARE

கறுப்பு யூலையின் 35வது ஆண்டு நினைவு நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று  நடைபெற்றது.

உனர்வு பூர்வமாக நடைபெற்ற நிகழ்வில் சுமார் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏத்தி அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை அன்று தமிழர்கள் பட்ட துன்பத்தை பிரதி பலிக்கும் ஆவணப்படம் ஒன்றும் அங்கு காண்பிக்கப்பட்டது.

Print Friendly, PDF & Email