மினி முகாமைத்தான் இராணுவம் புதிதாக மாற்றுகிறார்களாம்
-தொல்லியல் திணைக்கள தகவல்கள்
யாழ்ப்பாண கோட்டைக்குள் இருந்த மினி முகாமை தான் இராணுவத்தினர் புதிதாக மாற்றி அமைத்து வருகின்றனர் என தொல்லியல் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்.கோட்டை பகுதியினை இராணுவத்தினர் முகாம் அமைப்பதற்கு தருமாறு கோரிக்கை...
‘கவனமாக சென்று வாருங்கள்‘
யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்துள்ளன. கடந்த 6 மாத காலப்பகுதியில் யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டும் 42 பேர் விபத்தினால் மரணமடைந்தும் 2045 பேர் வீதி விபத்தினால் காயமடைந்தும் உள்ளனர். மக்கள்...
ஊடகவியலாளர்களிடம் வாக்குமூலம் பெற்ற விசேடபொலிஸ்
மகளீர் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சரின் உரை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் , ஊடகவியலாளர்களிடம் வாக்கு மூலங்கள் பெறப்பட்டு உள்ளன.
யாழில். நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது , விஜயகலா மகேஸ்வரன் "விடுதலைப்புலிகள் மீள்...
இளம் பெண் தற்கொலை வழக்கு; சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க குற்றப்புலனாய்வுக்கு உத்தரவு
இளம் பெண் ஒருவரின் தற்கொலைக்கு சட்டத்தரணி ஒருவர் மீது சாட்டப்பட்ட குற்றசாட்டு தொடர்பில் விசாரிக்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.
சட்டத்தரணி மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்தவொரு...
வடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் அபாயம்; அவசர தீர்மானம்
வடமாகாணசபை நிர்வாகம் பூரணமாக முடங்கும் நிலையில் இருப்பதனால் அரசியலமைப்பு மீறல் ஒன்று இடம்பெறும் அபாயம் உள்ளமையினால் வடமாகாணசபை அமைச்சரவை ஒன்றை உருவக்க ஆளுநருக்கு உடனடி ஆலோணையை வழங்குங்கள். என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனிடம் கோரும் வகையிலான...
‘அனந்தியிடம் துப்பாக்கி’
தமிழ் தேசியம் பேசும் வடமாகாண பெண் அமைச்சர் பாதுகாப்பு அமைச்சிடம் சென்று தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறி , தனது பாதுகாப்புக்கு என கைத்துப்பாக்கி ஒன்றினை பெற்றுக்கொண்டு உள்ளார் என வடமாகாண...
தூக்கில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு
வவுனியா மாவட்டம், உக்கிளாங்குளம் பகுதியில் இன்று காலை, பாடசாலை மாணவியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
உக்கிளாங்குளம் பகுதியில் வசித்து வந்த யோ.மிதுன்ஜா எனும் 17 வயது மாணவியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த மாணவி அவரது...
வடக்கு கிழக்கு உதைப்பந்தாட்ட வீரர்களின் திறனை வளர்க்கவே சுற்று போட்டி
யாழில்.நடைபெற்று வரும் மாபெரும் உதைப்பந்தாட்ட போட்டியில் பிரதான அனுசரணையாளர்கள் , பங்காளர்கள் மற்றும் ஊடக அனுசரணையாளர்கள் என எதனையும் யாருக்கும் வழங்கவில்லை என போட்டியினை நடாத்தும் வடகிழக்கு லீக் முறையிலான சுற்றுப்போட்டியின் (NEPL) குழு உறுப்பினர்கள்...
‘எனது அரசியல் பயணம் தொடரும்’
எனக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து விடும் என்பதற்காக செயற்பாடுகளை முடக்கும் வடக்கு அரசியல் வாதிகள் பாதிக்கப்பட்டவர்களை மறந்துவிட்டு பொய்யுரைக்கின்றார்கள்
மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும்...
எமக்கு உதவிகள் வேண்டாம்; எங்களுக்கு எங்கள் பிள்கைள் வேண்டும்
-காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் அமர்வில் தாய் ஒருவர் கண்ணீர்மல்க உருக்கம்
உழைப்பது 100 ரூபாய் என்றாலும் கஞ்சியோ, கூழோ குடித்துக் கொண்டு இருப்போம் உங்களுடைய எந்தவொரு உதவிகளும் எங்களுக்கு தேவையில்லை. எங்களுக்கு எங்கள் பிள்கைள் வேண்டும். என...









