சிறிலங்கா இனியும் தாமதிக்காது செயற்படுவதை உறுதிப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை எடுக்க அழுத்தம்
பொங்கல் வாழ்த்துச் செய்தியில் பிரித்தானிய எம்.பி. டேவிட் லமி
நீதி பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிப்பது தொடர்பில் சிறிலங்கா...
சனநாயகப் படுகொலைகளை தொடர்ந்து செய்யும் சிறிலங்கா அரசு
ஜெனிற்றாவின் கைதுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கண்டனம்
கைதுகள் மூலம் அப்பட்டமான சனநாயகப் படு கொலைகளை தொடர்ந்தும் சிறிலங்கா அரசு அரங்கேற்றி வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக...
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவியின் கைது; பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் கடும் கண்டனம்
பாதிக்கப்பட்டோர் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது எனக்...
வெள்ள நீரில் மூழ்கிய தென்கிழக்குப் பல்கலைக்கழகம்!
நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகம் நீரில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் எதிர்காலத்தில் வெள்ள நீர் மேலும் அதிகரிக்கு அபாயம் இருப்பதால் முக்கிய ஆவணங்களையும்...
மரபு திங்கள் நிகழ்வை சிறப்பித்த “இலங்கை தமிழர்கள் ஒரு காலவரையறையற்ற பாரம்பரியம்” கண்காட்சி
டிலக்ஷன் மனோரஜன்
பிரித்தானிய தமிழ் மரபுரிமை சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள தேசிய தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வு Cristal...
பிரித்தானியாவில் கோலாகலமாக இடம்பெற்ற மரபுத் திங்கள் விழா
டிலக்ஷன் மனோரஜன்
ஐக்கிய இராச்சிய தமிழ் மரபுரிமை சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள 'தேசிய தமிழ் மரபு திங்கள் நிகழ்வு...
யாழ். சித்த மருத்துவ துறையை, பீடமாக தரமுயர்த்த வேண்டும் என கோரிக்கை!
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவ துறையை பீடமாக தரமுயர்த்த வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவ பிரதிநிதிகளுக்கும்,...
பிரித்தானியாவில் விழாக்கோலம் காணும் தமிழர் பெருவிழா
ஐக்கிய இராச்சிய தமிழ் மரபுரிமை சமூகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள 'தேசிய தமிழ் மரபு திங்கள் நிகழ்வு - 2024' எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (7) பிரித்தானியாவின் ஹேய்சில் (Hayes) நடைபெறவுள்ளது.
யாழ் சென்ற ஜனாதிபதி : மூவர் கைது
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தை முன்னிட்டு யாழில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள...
வடக்குக்கு விஜயம் செய்வதற்கு முன் தமிழ் எம்.பி.க்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பு
அரசாங்கத்துடன் சேர்ந்து பணியாற்ற வடக்கு - கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அப்போதுதான் பொருளாதாரத் தீர்வையும், அரசியல்...









