இராஜாங்க அமைச்சரால் உயிா் அச்சுறுத்தல் – சாணக்கியன்!
இராஜாங்க அமைச்சர் ஒருவர் தன்னை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளதாகவும் இதுதொடர்பாக சபாநாயாகர் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக்...
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும்! -மீனாக்ஷி கங்குலி
”வெளிநாடுகளிலுள்ள இலங்கை பிரஜைகள், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்த வேண்டும்” என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான பிரதி இயக்குநர் மீனாக்ஷி கங்குலி (Meenakshi Ganguly) வேண்டுகோள் தெரிவித்துள்ளார்.
ஐந்து வழக்குகளில் வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் ஐந்து வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதித்து வைத்தியர்...
ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்றார் சாதனைத் தமிழன் தர்ஷன்
சாதனைத் தமிழன் தர்ஷன் செல்வராஜா பிரான்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் சுடரினை சற்று முன்னர் பிரான்சின்...
அத்தியாவசியச் சேவைகள் சட்டத்தைக் கடுமையாக அமுல்படுத்த வேண்டும்!
மக்களைச் சிரமத்திற்கு உள்ளாக்குகின்ற தொழிற்சங்க தலைவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்குமாறு கடந்த வாரம் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அத்தியாவசியச்...
ஐரோப்பாவின் சம்பியனானது ஸ்பெயின்
ஜரோப்பியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் சற்று முன்னர் இங்கிலாந்தை 2-1 என்ற கோல்க்கணக்கில் வெற்றி கொண்ட ஸ்பெயின் 4 ஆவது முறையாக...
ஐரோப்பாவின் கால்பந்து சம்பியன் யார்? தீர்மானிக்க இன்னும் சில மணி நேரங்களே!
உலகமெங்குமுள்ள கால்ப்பந்து ரசிகர்கள் இன்று இரு பெரும் திருவிழாவை கொண்டாட தயாராகிக்கொண்டிருக்கிறார்கள். ஆம்! ஐரோப்பாவின் கால்பந்து சம்பியன் யார்! என்பதை தீர்மானிக்கும் இறுதிப்போட்டியும்...
ஐரோப்பா கிண்ணத்தொடரின் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இங்கிலாந்து
ஆட்டம் நேர நிறைவை அண்மித்த போது 90 ஆவது நிமிடத்தில் நெதர்லாந்துக்கு எதிராக அதிரடிக்கோலினைப்போட்ட இங்கிலாந்து நடப்பு ஐரோப்பா கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்குள்...
மாகாண சபைத் தேர்தல் பழைய முறையிலேயே நடத்தப்படும் -ஜனாதிபதி!
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது அவசியமான போதிலும், இந்த வருடத்தில் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள்...
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையை விட்டு பாதுகாப்பாக வெளியேரினார் வைத்தியர் அர்ச்சுனா!
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார்.
யாழ்., சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்...









