யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்
சிவஞானம் சிறீதரன் குற்றம்
யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களுடன் ஈடுபடுகின்றவர்கள், சுதந்திரமாக நடமாடுவதாகவும் அதனை கட்டுப்படுத்தாமல், பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் அசமந்த போக்குடன் உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்...
பிரித்தானிய பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற தொழிற்கட்சி புதிய அரசாங்கத்தை அமைத்தது
பழமைவாதக்கட்சியின் 14 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது
பிரித்தானியாவின் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற தொழிற் கட்சி ஆட்சியை...
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகளினால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுப்பு!
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு, காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பிரித்தானிய தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்
பிரித்தானியாவில் எதிர்வரும் பொதுத்தேர்தளுக்காக அரசியல் வாதிகள் தமது தேர்தல்பரப்புரைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழ் இளைஞர்கள்தேர்தலுக்கான பிரச்சாரங்களில் இணைந்துள்ளனர்.
MHAIRI இன் தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ள ஈழத்தமிழ் இளைஞர்கள்
பிரித்தானியாவில் நடக்கிவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரித்தானியா அரசியல் வாதிகள் தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழின படுகொலைக்கு நீதியும்இ...
தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் சம்பந்தன் காலமானார்
தமிழரசுக்கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் சற்றுமுன் காலமானார்.
உடல் நலக்குறைவால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் தனது 91ஆவது வயதில் இவர்...
பிரித்தானியாவில் பேரெழுச்சியாக நடைபெற்றதமிழாராய்ச்சி படுகொலை நினைவேந்தல்
நான்காது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவு நினைவேந்தலின் இறுதி நாள் நிகழ்வு பிரித்தானியாவின் ஒக்ஸ்பேர்ட் நகரில் இன்று நடைபெற்றது.
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் நினைவேந்தலில் இடம் பெறும் கண்காட்சி
டிலக்ஷன் மனோரஜன்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத்தமிழாராய்ச்சி மாநாடு உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் மாநாட்டை நடத்த விடாமல் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான...
யாழில் இளைஞனிடம் 60 இலட்சம் மோசடி செய்த நபர் கைது!
யாழில், வெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞர் ஒருவரிடம் 60 இலட்சம் ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர்,...
யாழில் 5 வாள்களுடன் இளைஞன் கைது
யாழ்ப்பாணத்தில் வாகன பதிவற்ற மோட்டார் சைக்கிளுடனும் ஐந்து வாள்களுடனும் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண நகர் பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அணியினர் ,...









