பிரித்தானியாவில் எதிர்வரும் பொதுத்தேர்தளுக்காக அரசியல் வாதிகள் தமது தேர்தல்பரப்புரைகளை ஆரம்பித்துள்ளனர். இச்சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழ் இளைஞர்கள்தேர்தலுக்கான பிரச்சாரங்களில் இணைந்துள்ளனர்.
அந்தவகையில் 30 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற Devid pinto Duschinsky இன்தேர்தல் பிரச்சாரத்தில்ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பெருமாள் தலைமையில் முகமது தல்ஹா முகமது இசாத், செல்வரத்தினம் தினேஷ்குமார், கிருஷாந்த் நவரத்னம், உதயநாயகி கோணமலை தனராசசிங்கம் ஆகிய செயற்பாட்டாளர்கள்கலந்துகொண்டார்கள்