கூட்டு பாலியல் வன்புனர்வுக்குள்ளான 16 வயது பாடசாலை மாணவி
ஹங்வெல்ல, எம்புல்கம பிரதேசத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவியைக் கூட்டு பாலியல் வன்புனர்வு செய்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகெட பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலை பிற்போடவே முடியாது : மகிந்த தேசப்பிரிய!
ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் மாதம் 20ஆம் திகதிக்கும் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கும் இடையில் கட்டாயமாக நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மன்னாரில் அகற்றப்பட்ட சோதனைச் சாவடி!
மன்னார் மாவட்டத்தில் நீண்டகாலமாக மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கிய பிரதான சோதனை சாவடி மற்றும் வீதி தடைகள் இன்றைய தினம் அகற்றப்பட்டுள்ளதுடன் சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
பல...
Dean Russell இன் தேர்தல் பிரச்சாரத்தில் தமிழ் இளையோர்
பிரித்தானியாவில் நடக்கிவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரித்தானியா அரசியல் வாதிகள் தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழின படுகொலைக்கு நீதியும்,...
Theresa Villers இன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈழத்தமிழ் இளையோர்
பிரித்தானியாவில் நடக்கிவிருக்கும் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரித்தானியா அரசியல் வாதிகள் தமது தேர்தல்பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி தமிழின படுகொலைக்கு நீதியும், தமிழீழகொள்கைக்கு ஆதரவும் கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழ் இளைஞர்கள் கட்சி செயற்பாடுகளில் ஒன்றாகஇணைந்துள்ளனர்.
இந்நிலையில் Chipping Barnet பகுதியை பிரதிநிதிதுவப்படுத்தி ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் Theresa Villers அவர்களின் தேர்தல்பரப்புரையில் தமிழ் இளைஞர்கள் பங்கேற்று அவருக்கான பிரச்சார பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
சனிக்கிழமை (15) நடைபெற்ற மேற்படி இத்தேர்தல் பிரச்சாரத்தில் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பெருமாள்தலைமையில் அனுஷன் பாலசுப்பிரமணியம், சுதாகரன் தங்கவேலு, ஜெயவீரசிங்கம் பேரானந்தம், ஞானசிங்கம்தயாபாரன், சுபாஷ்கரஷர்மா வானுபிரியா ஆகிய செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டார்கள்.
‘பயங்கரவாதி’ நாவல் விடுதலைப் புலிகளைமீளுருவாக்குகிறதா ?
எழுத்தாளர் தீபச்செல்வனிடம் ரிஐடி தீவிர விசாரணை ஈழத்து எழுத்தாளர்
தீபச்செல்வன் எழுதிய 'பயங்கரவாதி' நாவல், விடுதலைப் புலிகளை...
Steve Tukwell MP இன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஈழத் தமிழ் இளையோர்
நிபந்தனைகயின் அடிப்படையில் பிரித்தானியாவின் கன்சர்வேர்ட்டி கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் செயலாற்றிவரும் தமிழ் இளையோர் செயற்பாட்டாளர்கள் குழு அக்கட்சியின் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினரான Hon....
பிரித்தானிய தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளருக்கான ஆதரவுப் பிரச்சாரத்தில் முனைப்புடன் ஈடுபடும் தமிழ் இளையோர்!
பிரித்தானியாவில் பொதுத்தேர்தலில் முதல் தடவையாக களமிறங்கியுள்ள ஈழத்தை பூர்வீகமாகக் கொண்ட வேட்பாளர் கிரிஷ்னி ரேஷேகரோன் (Chrishni Reshekaron) இற்கான தேர்தல பிரச்சாரத்தில் பிரித்தானியா...
தொழிலாளர் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் களமிறங்கிய மனித உரிமை செயற்பாட்டளர்கள் மற்றும் தமிழ் இளையோர்
பிரித்தானியாவின் பொதுத்தேர்தலுக்கான காலம் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகளில் தேர்தல் பரப்புரைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.
இதில் தமிழினப்படுகொலைக்கான...
பொதுவேட்பாளராகும் தகுதி எனக்கு உள்ளது : அனந்தி சசிதரன் தெரிவிப்பு!
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக பெண்வேட்பாளராக களமிறங்குவதற்கான தகுதி தனக்கு உள்ளதாக ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.









