ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகள் நாட்டின் வெற்றியாக அமைய வேண்டும்!
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கிடைக்கப்பெறுகின்ற இறுதித் தீர்மானமானது, தனிப்பட்ட நபரின் வெற்றி அல்ல எனவும் அது ஒட்டுமொத்த நாட்டின் வெற்றியாகவே அமையவேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனைத்து பாதுகாப்புப் பிரதானிகளின் சேவைக் காலம் நீடிப்பு!
அனைத்து பாதுகாப்புப் பிரதானிகளின் சேவைக் காலத்தையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் இறுதி வரை நீடிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் முடிவடையும் வரை...
கொனீபா உலகக்கிண்ண தொடரில் இரண்டாம் இடத்தை பெற்றது தமிழீழ அணி
சம்பியனானது சாப்மி
கொனீபா உலகக்கிண்ண தொடரின் இறுதியாட்டத்தில் வெற்றிவாய்ப்பை நழுவவிட்ட தமிழீழ அணி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.சற்று...
கொனீபா உலகக்கிண்ண இறுதியாட்ட முதல் பாதியில் தமிழீழ அணி முன்னிலை
கொனீபா மகளீர் உலகக்கிண்ண தொடரின் இறுதியாட்டத்தில் சற்று முன்னர் முதல் பாதி ஆட்ட நேர முடியிவில் 1-0 என்ற கோல் கணக்கில் தமிழீழ அணி முன்னிலையிலுள்ளது.
கொனீபா மகளீர் உலகக்கிண்ண தொடரின் இறுதியாட்டத்தில் களம் காணும் தமிழீழ அணி
கொனீபா மகளீர் உலக்கிண்ண தொடரின் இறுதியாட்டத்திறகு நுழைந்துள்ள தமிழீழ மகளீர் அணி இன்று சனிக்கிழமை (08.06.2024) நடைபெறவுள்ள கிண்ணத்துக்கான இறுதியாட்டத்தில் சாப்மி அணியை...
தமிழ் பொது வேட்பாளர் மூலோபாயம் பயனற்றது – சம்பந்தன்
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் என்ற மூலோபாயம் பயனற்றது என்றும் தென்னிலங்கை தலைவர்களுடனான பேச்சுவார்த்தையின் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன்...
கவுன்சிலர் TOM DRUMMOND ன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுள்ள தமிழ் இளைஞர்கள்
பிரித்தானியாவில் நடக்கவிருக்கும் பொதுதேர்தலை முன்னிட்டு பிரித்தானியா அரசியல்வாதிகள் தமது தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் தமிழின படுகொலைக்கு நீதியும் தமிழீழ கொள்கைக்கு ஆதரவும்...
பிரித்தானிய பாராளுமன்ற தேர்தலில் தமிழ் வேட்பாளர்!
கிறிஷ்னி ரேஷேகரோனுக்கு ஆதரவாக திரண்ட பெருந்தொகையான தமிழர்கள்
பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுதேர்தலில் முதல் தடவையாக கிரிஷ்னி...
தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள வட மாகாண அரச சாரதிகள் சங்கம்!
வட மாகாண அரச சாரதிகள் சங்கத்தினர் இன்று, வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
சாரதிகளின் இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத்...
ஐ.நாவின் வதிவிடப் பிரதிநிதி யாழிற்கு விஜயம்!
ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ் மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்ததுடன் பல்வேறு சந்திப்புக்களிலும் ஈடுபட்டார்.









