SHARE

கொனீபா மகளீர் உலகக்கிண்ண தொடரின் இறுதியாட்டத்தில் சற்று முன்னர் முதல் பாதி ஆட்ட நேர முடியிவில் 1-0 என்ற கோல் கணக்கில் தமிழீழ அணி முன்னிலையிலுள்ளது.

சாப்மி அணிக்கெதிராக ஆட்டத்தின் ஆரம்பம் முதலே பநதை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த தமிழீழ அணி டிலக்சிக்காவின் அபார கோலுடன் சற்று முன்னர் நிறைவுக்கு வந்த முதல் பாதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Print Friendly, PDF & Email