யாழ்.நூலகம் எரிக்கப்பட்டு 43 வருட பூர்த்தி : நினைவேந்தல் நிகழ்வு
தென்கிழக்காசியாவின் பெரிய நூலகமான யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்றுடன் 43 வருடங்கள் நிறைவு அடைந்துள்ளது.
தென்கிழக்காசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் பொது...
போராட்டம் மூலமே எமக்கான தீர்வுகளைப் பெற வேண்டும் : சிறீதரன்!
தமிழ்த்தேசிய இனம் தன் இலக்கு நோக்கிய பயணத்தில் இடர்களை எதிர்த்து முன்னேற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியிலுள்ள அவரது கட்சி...
பொது வேட்பாளர் குறித்து விசேட சந்திப்பு : எம்.ஏ.சுமந்திரன்!
தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பின்...
பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழர்களிடம் இல்லை
பொது வேட்பாளரை நிறுத்த கூடிய ஒற்றுமை தமிழ் மக்கள் மத்தியில் இல்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக , நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயத்தை உருவாக்கத் தீர்மானம் : ஜனாதிபதி உறுதியளிப்பு!
கிளிநொச்சி நகரில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதுடன், மாங்குளம் பிரதேசத்தில் முதலீட்டு வலயம் ஒன்றை உருவாக்கி அதன்மூலம் அந்தப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கம் ஜனாதிபதியின் வடக்கின் விஜயம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்
தமிழ் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு புதிய சட்டமூலங்கள் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!
பொருளாதார மாற்று யோசனை’ மற்றும் ‘பொது நிதி மேலாண்மை யோசனை’ ஆகிய இரண்டு புதிய சட்டமூலங்கள் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
ஆளுங் கட்சியின் பிரதம அமைப்பாளரான...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் முன்னெடுக்கப்பட்டஇறந்தவர்களை கணக்கெடுக்கும் விசேட பணி
பிரித்தானியாவில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவேந்தல் நாளில் சிறிலங்காவில் போரினால் இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது.
2009 ஆம் ஆண்டு சிறிலங்காவில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட...
தமிழருக்கு எதிராக நிகழ்தப்பட்டது இனப்படுகொலை என்பதை அங்கீகரிக்கக்கோரி பிரித்தானிய பிரதமருக்கு ICPPG மனு கையளிப்பு
சிறிலங்காவில் தமிழருக்கு எதிராக நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை என்பதை பிரித்தானியா ஏற்றுக்கொள்வதுடன் நீதியை பெற்றுத்தர முன்வரவேண்டி வலியுறுத்தி பிரித்தானிய பிரதமரிடம் இன்று (18.05.2024) மனு...
ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்களின் கண்ணீருடன் பிரித்தானியாவிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
டிலக்ஷன் மனோரஜன்
முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்த.ல் தமிழர் தாயகம் உட்பட உலகெங்கும் தமிழர்களால் இன்று...









