யாழ்ப்பாண இளைஞர் வவுனியாவில் கடத்தல்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வவுனியாவில் வைத்துக் கடத்தப்பட்டதாக மனித உரிமைகள் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 வயதுடைய நிசாந்தன் விசுவலிங்கம் என்னும் இளைஞர் வவுனியாவில் வைத்து நேற்று, அதாவது ஏப்ரல்...
Sri Lankan President Srisena humiliated by Tamil Diaspora in London
The Sri Lank’s new president, Maithripala Srisena was encountered by angry Tamil protesters at Heathrow airport on Saturday and in front of Westminster Abbey,...
Refer Sri Lanka to International Criminal Court – Million Signature Campaign Launched in 15...
A million signature campaigns in fifteen languages (www.tgte-icc.org) was launched to urge the United Nations to refer Sri Lanka to the International Criminal Court...
மனித உரிமை பாதுகாவலாக செயற்பட்டு வந்த இளைஞரை காணவில்லை
கடந்த ஞாயிறு (15.02.2015) முதல் முல்லைத்தீவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.
மனித உரிமைகள் ஆணையகத்தால் பயிற்றுவிக்கபட்டு, மனித உரிமை பாதுகாவலாக செயற்பட்டு வந்த, முல்லைத்தீவு சிலாவத்தையைத் சேர்ந்த சந்திரமோகன் மோகனதீபன் என்ற...
செஞ்சோலை படுகொலையின் 8ம் ஆண்டு நீங்காத நினைவில்… நேரடிச் சாட்சிகள் வழங்கிய பேட்டி:
வன்னியில்வள்ளிபுனம்பகுதியில்அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இலங்கை அரசின்மிலேச்சத்தனமான குண்டு வீச்சினால் 52 சிறுவர்கள்உட்பட 62 பேர்படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ்மக்களின்வரலாற்றில்மறக்கமுடியாது பதிவாகிவிட்ட சம்பவம்.தமிழரின்நீண்ட சோக வரலாற்றில் ஹ2006 ஆகஸ்ட் 14 ஈனர்படைகளின்ஈவிரக்கமற்ற தாக்குதல்களால்பரிதாபகரமாகக்
கொல்லப்பட்ட 62 பிஞ்சுகளின்குருதியால்எழுதப்பட்டுள்ளது.
இந்த...
இனந்தெரியாத ஆயுததாரிகளால் வயோதிபர் தாக்கப்பட்டார்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் நேற்று முந்தினம் இனந்தெரியாத ஆயுததாரிகளால் தாக்கப்பட்டுள்ளார். திரு. கதிரித்தம்பி சிவானந்தம் என்ற 63 வயதுடைய நபரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக மனித உரிமைகள் குழு அறிவித்துள்ளது.
கடந்த 2011...
சிறிலங்கா அதிபருக்கு விமல் வீரவன்ச எச்சரிக்கை!
மாகாணசபைகளின் காணி, காவல்துறை அதிகாரங்களைப் பறித்துக் கொள்ளாமல், வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் சிறிலங்கா அரசாங்கத்தில் இருந்து விலகப் போவதாக சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.
மாளிகாவத்தையில் நேற்று நடைபெற்ற தேசிய சுதந்திர...
சிறிலங்கா படையினரால் படையில் சேர்க்கப்பட்ட 13 தமிழ்ப்பெண்கள் மருத்துவமனையில்.
சிறிலங்கா இராணுவத்தில் அண்மையில் இணைத்துக் கொள்ளப்பட்ட தமிழ்ப்பெண்கள் 13 பேர் கிளிநொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ள இந்தப் பெண்களை உறவினர்கள் மட்டும் சந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனியான விடுதி ஒன்றில் வைத்து சிகிச்சை...
சிறிலங்காவின் போர்க்குற்றத்தை உலகம் புறக்கணிப்பது ஏன்? – கனேடிய எழுத்தாளர் கேள்வி?
உலகில் பாலஸ்தீனம் மற்றும் சிரியர் எதிர்நோக்கும் துன்பங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் சிறிலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் எவரும் சிறிது கவனம் செலுத்த முன்வரவில்லை. இந்த விடயத்தில் மேற்குலகம் தனது மனசாட்சியுடன்...
கொழும்பில் அடுத்த ஆண்டு நவம்பரில் கொமன்வெல்த் உச்சிமாநாடு – முறைப்படி அறிவிப்பு.
கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளின் புறக்கணிப்பு எச்சரிக்கைகளுக்கு மத்தியில், சிறிலங்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கான முறைப்படியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் நாள் தொடக்கம்...









