கொழும்பில் அடுத்த ஆண்டு நவம்பரில் கொமன்வெல்த் உச்சிமாநாடு – முறைப்படி அறிவிப்பு.

கனடா, பிரித்தானியா போன்ற நாடுகளின் புறக்கணிப்பு எச்சரிக்கைகளுக்கு மத்தியில், சிறிலங்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கான முறைப்படியான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 15ம் நாள் தொடக்கம்...

மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக தென்னாபிரிக்க அமைப்புகள் போர்க்கொடி!

சிறிலங்காவின் பிரதித் தூதுவராக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை ஏற்றுக் கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தென்னாபிரிக்க அதிபர் ஜேக்கப் சூமாவுக்கு தென்னாபிரிக்க வழக்கு மையம் கடிதம் அனுப்பியுள்ளது. ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை மற்றும்...

கைதான மூன்று யாழ். பல்கலை. மாணவர்களுக்கு 3 மாத கால தடுப்புக்காவல் உத்தரவு.

இலங்கையின் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்களில் மூவர் மூன்று மாதகாலத் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பாக காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி கொழும்பு ஆங்கில ஊடகம்...

வடபகுதி சட்டத்தரணிகள் 4 நாட்கள் பணிப்புறக்கணிப்பு.

வடபகுதியை சேர்ந்த சட்டத்தரணிகள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்க தலைவியும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் உபதலைவியுமான சாந்தா அபிமன்ன சிங்கம் இன்று திங்கட்கிழமை தெரிவித்தார். பிரதம நீதியரசர்...

சேவைநீடிப்பு வாய்ப்பை உதறிவிட்டு கொழும்பு திரும்புகிறார் தயான் ஜெயதிலக.

பிரான்சுக்கான சிறிலங்கா தூதுவராகப் பணியாற்றும் தயான் ஜெயதிலக, சிறிலங்கா அதிபரிடம் சேவை நீடிப்புக் கோராமலேயே நாடு திரும்ப முடிவு செய்துள்ளார். சிறிலங்காவின் முக்கிய இராஜதந்திரிகளில் ஒருவராக கருதப்படும் தயான் ஜெயதிலக பாரிசில் கடந்த இரண்டு...

பிரதம நீதியரசர் விவகாரம்! சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர கூட்டம் தற்போது நடைபெறுகிறது!

சட்டத்தரணிகள் சங்கத்தின் அவசர நிறைவேற்று சபை கூட்டம் ஒன்று கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகின்றது. பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை குற்றவாளியாக்கும் குற்ற விசாரணை நாடாளுமன்ற குழுவின் தீர்ப்பின் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில்...

வல்வெட்டித்துறையில் புலிக்கொடி ஏற்றியவர் கைதாம்!

வல்வெட்டித்துறையில் கடந்த மாதம் 19ம்நாள் தொலைத்தொடர்புக் கோபுரம் ஒன்றில் புலிக்கொடி ஏற்றியவர் உள்ளிட்ட மூன்று பேரைக் கைது செய்துள்ளதாக, சிறிலங்காவின் மூத்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “அனைத்துலகப் போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தும் புலிகள்...

தமிழர்களை தொடர்ந்தும் அச்சுறுத்தவே வடக்கில் இளைஞர்கள் கைது :- சிறிதரன் MP

இந்த அரசாங்கள் தமிழர்கள் மத்தியில் அச்சநிலையினை ஏற்படுத்தி இயல்பு வாழ்வினைக் குழம்பும் நோக்குடனேயே வடக்கில் இளைஞர் யுவதிகளை தொடர்ந்தும் கைதுசெய்து வருகின்றது என தெரிவித்த கூட்டமைப்பின் பா.உறுப்பினர் சிறிதரன் இதனைக் தடுக்க சர்வதேச...

அரசியல் அழுத்தங்களால் மகிந்தவின் மலேசியப் பயணம் தடைப்படவில்லையாம்.

இந்திய வம்சாவளி அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தாலும், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் மலேசியப் பயணம் அரசியல் அழுத்தங்களால் கைவிடப்படவில்லை என்று கோலாலம்பூரில் உள்ள சிறிலங்கா தூதரகம் கூறியுள்ளது. இது தொடர்பாக ‘மலாய் மெயில்‘ நாளிதழுக்கு...

வடக்கில் தமிழர்களுக்கு எதிராக மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அரச பயங்கரவாதம்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வடக்கில் 25 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா காவல்துறையின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் பலர் மாணவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். வடக்கில் அரசியல்...