போர்க் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய சர்வதேசத்திற்கு உரிமையில்லை என்கிறார் : ரணில்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய சர்வதேச சமூகத்திற்கு எந்தவொரு உரிமையும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.   சர்வதேச சமூகம் இவ்வாறு கோரிக்கை...

பிரகீத் கடத்தல் குறித்து 4 இராணுவ அதிகாரிகள் கைது

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இன்று காலை தொடக்கம் விசாரிக்கப்பட்டு வந்த நான்கு இராணுவ அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டு லெப்.கேணல் தர அதிகாரிகளும்,...

இனப் பிரச்சனைத் தீர்வுக்கு தேசிய அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறதா?

இலங்கையில் ஆளும் கூட்டணிகளுக்கு தலைமை தாங்கும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகள் புதிய தேசிய அரசாங்கம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. இந்த உடன்படிக்கையில் நாட்டின்...

கொல்கத்தாவில் ஆறு விடுதலைப் புலிகள் கைது – ரைம்ஸ் ஒவ் இந்தியா தகவல்

இந்தியாவின் கொல்கத்தா நகரின் மத்திய பகுதியில் உள்ள சாந்னிசௌக் பகுதியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த ஆறு பேர், சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட...

வவுனியா, மன்னார் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கூடுதல் பாதுகாப்பு

நாளை நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக் கூடும் என்று அடையாளம் காணப்பட்ட வவுனியா, மன்னார் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் மேலதிக சிறப்பு அதிரடிப்படையினர் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்...

புலிப்போராளி திருச்சியில் கைது

விடுதலைப்புலிகளின் போராளி என்று சந்தேகிக்கப்படும் மற்றும் ஒருவர் தமிழகம் திருச்சி விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குமரகுரு என்பவரே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் போலிக்கடவுச்சீட்டுடன் இலங்கைக்கு செல்ல முயற்சித்த போதே கைது...

த.தே.கூட்டமைப்பின் முக்கியஸ்தரின் மகன் கடத்தல்

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் முக்­கி­யஸ்­தரும் அடக்கு முறைக்கு எதி­ரான தலை­வ­ரு­மான மு.தம்­பி­ரா­ஜாவின் மக­னான திரு­வ­ளவன் தம்­பி­ராஜா கடந்த 23 ஆம் திக­தி­யி­லி­ருந்து காணாமல் போயுள்­ள­தாக அவ­ரது தந்தை யாழ். பொலிஸ்­ நி­லை­யத்தில் முறை­யிட்­டுள்ளார். யாழ்....

Justice delayed for Tamils more than 32 years! Black July Massacre Remembered in London

British Tamil Forum (BTF) organised the commemoration event on 1983 black July in London on 23rd of July 2015. Thousands of people gathered in London...

வடக்கில் படைகளைக் குறைக்கவில்லை – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கில் இருந்து  இராணுவமுகாம்கள் எதுவும் அகற்றப்படவில்லை என்றும்,  நாட்டில் மீண்டும் தீவிரவாதம் தலையெடுப்பதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் உறுதி அளித்துள்ளார் சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா. கண்டியில் நேற்று மல்வத்த...

புதுக்குடியிருப்பில் வைத்து இளைஞர் கடத்தப்பட்டார்

கடந்த 25ஆம் திகதி இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் எனத் என தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக மனிதஉரிமைகள் செயலகம் இன்று தெரிவித்துள்ளது. புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த 23 வயதுடைய திரு. தேவசரூன் பாலரத்தினம் என்பவரே வானில்...