ஐந்து ஆண்டுகளுக்குள் சரி செய்யாவிட்டால் கூக்குரலிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை

-அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் நாங்கள் எங்களை சரி செய்து கொண்டு விஞ்ஞானத் துறையில் எங்களுடைய மாணவர்களை மேலே கொண்டுவரவில்லையென்றால் நாங்கள் இங்கே கூக்குரலிடுவதிலே எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடும். நாங்கள் சிங்கள...

‘பாதுகாப்பு அதிகாரிகள் எம்மை சந்திக்கிறார்களில்லை’ – கூட்டமைப்பு புலம்பல்

பாதுகாப்பு அதிகாரிகள் தம்மை சந்திப்பதை புறக்கணித்து வருகின்றன என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களின் பாதுகாப்பு அதிகாரிகளே தம்முடன் சந்திப்புக்களை ஏற்படுத்த விரும்புவதில்லை என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்...

பரபரப்பை ஏற்படுத்திய குழந்தையின் மரணம்; 4 நாட்களின் பின் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

இரண்டாவது முறை இறுதிக்கிரியையின் போதும் உயிர் இருப்பதாக உணரப்பட்ட சிறுமி  தனியார்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காய்ச்சால் காரணமாக இரண்டு வாரங்களாக வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்ற நிலையில்  உயிரிழந்ததாக யாழ். போதனா வைத்தியசாலையால்  ...

கடலட்டை தடைப் போராட்டத்தில் கட்சிகளுக்குள் சர்ச்சை

கூட்டமைப்பு- முன்னணி ஆதரவாளர்கள் முறுகல்  கடலட்டை தொழிலை தடை செய்யக் கோரி யாழ். கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் மக்களுடன் பங்கேற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பினருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினருக்கும்...

கனடா ஒன்ராரியோ பாராளுமன்றத்துக்குள் நுழையும் இரு தமிழர்

கனடா ஒன்ராரியோ பாராளுமன்றத்திற்கு இரு தமிழர்கள் தெரிவாகி வரலாறு படைத்துள்ளனர். கனடாவின் பெரிய மாகாணமான ஒன்ராரியோவில் நடைபெற்ற 42வது பாராளுமன்றத்திற்கான 124 தொகுதிகளிலான தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளனர். விஜய் தணிகாசலமும்...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிரந்தர குழு: உறுப்பினராக விரும்புவோருக்கான பகிரங்க அழைப்பு

தமிழின அழிப்பு நாளான மே18 முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான நிரந்த குழுவொன்றை அமைக்க தீர்மானித்துள்ள வடமாகாண சபை அக் குழுவில் உறுப்பினராக இணைய விரும்புவர்களுக்கான அழைப்பொன்றை விடுத்துள்ளது. இதுகுறித்து முதலமைசர் சீ.வீ.விக்னேஸ்ரவன்...

கடலட்டை சர்ச்சை- மக்கள், அரசியல்வாதிகளால் முடக்கப்பட்டது யாழ் .கடற்றொழில் நீரியல் வள திணைக்களம்!

வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் வெளியிடங்களை சேர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் கடலட்டை பிடிப்பை நிறுத்துமாறு கோரி, இன்று யாழ்ப்பாண நகரிலுள்ள கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் முற்றுகையிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தனும் இந்த...

யாழ். பல்கலை, 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா ஆரம்பம்

யாழ். பல்கலைக் கழகத்தின் 33 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி இன்று காலை 8.30 மணிக்கு பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் எஸ். பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. சகல பீடங்களையும் சேர்ந்த...

யாழில் இந்தியப்படைகள் வழிபட்ட ஆலயம்

இந்திய அமைதிப்படையென்ற பெயரில் இலங்கைக்கு வந்த இந்தியப்படையினர் அமைத்து வழிபட்ட முருகன் ஆலயமொன்று கண்டறியப்பட்டுள்ளது. வடமராட்சி செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திற்கு அருகில் ஆட்களற்ற பகுதியில், பற்றைக்காட்டிற்குள் இருந்த ஆலயமே கண்டறியப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு இலங்கைக்கு...

அடங்க மறுக்கும் வரணி ஆலய நிர்வாகம் – வழக்கு தொடரவுள்ள இளைஞர்கள்

யாழ்ப்பாணம் வரணி சிமில் கண்ணகை அம்மன் ஆலயத்தில், சாதிய பாகுபாடு காரணமாக நேற்று JCB இயந்திரத்தின் மூலம் தேர் இழுத்த விவகாரத்தை தமிழ்பக்கம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருந்தது. ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் இது...