தியாகி பொன்.சிவகுமாரின் 44 ஆவது ஆண்டு நினைவேந்தல்

தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 44ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உரும்பிராயில் நடைபெற்றது. யாழ். உரும்பிராய் சந்திக்கருகில் அமைந்துள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் காலை 09.30 மணியளவில் நடைபெற்றது. தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல்...

‘சட்டத்தில் சிறு திருத்தம் போதுமானது’

சி.தவராசாவின் கருத்துக்கு பலர் மறுப்பு மகாவலி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுத்துவதற்கு மகாவலி அதிகாரசபையில் சட்டத்தில் சிறு திருத்தம் செய்தால் போதுமானது என எதிர்கட் சி தலைவர் சி.தவராசா கூறிய கருத்தை, பலரும்...

மகாணசபை அனுமதி பெறாமல் படையினர் வடக்கில் காணிகளை சுவீகரிக்க முடியாது

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் வடக்கு மாகாணத்தில் மாகாண சபையின் அனுமதி பெறப்படாமல் படையினர் காணிகளை சுவீகரிக்க முடியாதென யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட...

கடல் அட்டை பிடிப்பதை கால அவகாசம் வழங்காது தடைசெய்ய வேண்டும்

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர் கடல் அட்டை பிடிக்கும் தொழிலை கால அவகாசம் வழங்காது உடனடியாக தடைசெய்ய வேண்டும் என யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பல தரப்பினரால் வலியுறுத்தப்பட்டுள்ளது. யாழ்...

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் விசேட பொலிஸிற்கு தொடர்பு?

-நீதிமன்று சிறப்பு கவனம் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்ட போதைப் பொருள் சிறப்பு பொலிஸ் அணியால் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படாத...

பின்புலத்தில் அரச அதிகாரி; வடக்கு மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மீது அதிகார முறைகேடு குற்றசாட்டு

வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் மீது அதிகார முறைகேடு குற்றச்சாட்டு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று முன்வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள காணி ஒன்றை வாங்கிய குடும்பம் ஒன்றுக்கு...

தமிழ் மக்கள் பேரவையின் இளைஞர் மாநாடு விரைவில்

தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பு நாளை மறுநாள் 05ம் திகதி இடம்பெறவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இளைஞர் மாநாடு தொடர்பான அறிவித்தலை விடுப்பதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. தமிழ்...

யாழ் முஸ்லீம்கள் கௌரவமானவர்கள் – மாவை

யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் கௌரவமானவர்கள் இலங்கையின் பல பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு முன்மாதிரியான மக்களாகவும் அவர்கள் இருந்தார்கள் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யாழ் முஸ்லிம் மக்களின் விஷேட...

சித்திரவதைகள் தொடர்பான முறைப்பாடுகள் தொடர்பில் மீளாய்வு ஆரம்பம்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் கிடப்பில் போடப்பட்ட சித்திரவதைகள் தொடர்பான ஆயிரக்கணக்கான முறைப்பாடுகள் தொடர்பில் மீளாய்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம தெரிவித்தார். காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான...

மாவீரன் பொ.சிவகுமாரனின் 44 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழ் இனத்தின் விடுதலைக்காக முதல் முதல் சயனைட் அருந்தி வீர காவியமான மாவீரன் பொன்னுத்துரை சிவகுமாரனின் 44 ம் ஆண்டு நினைவேந்தல் 5ம் திகதி உரும்பிராயில் உள்ள சிவகுமாரனின் நினைவிடத்தில் நடைபெறவுள்ளது. 1974ம் ஆண்டு...