வவுனியாவில் இரு கட்சியினர் இடையே மோதல்! 6 பேர் காயம்!

வவுனியாவில் இரு அரசியற்கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு 9 மணியளவில் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரகூட்டம் நடைபெற்றிருந்தது. அதன்பின்னர்  மஸ்தானின் ஆதரவாளர்கள் சாளம்பைக்குளம் பகுதியில்...

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் மாற்றத்தை கொண்டுவரவே சர்வதேசமும் விரும்புகிறது- இரா.சம்பந்தன்

இலங்கையின் ஆட்சி அதிகார முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் சர்வதேச நாடுகள் உறுதியாக உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை...

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் விஞ்ஞாபனம் வெளியானது

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் விஞ்ஞாபனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மாபெரும் பிரசார கூட்டம் வவுனியா நகரசபை காலாசார மண்டபத்தில்...

கூட்டமைப்பினை வெல்ல வைக்க கோத்தா முயற்சி?

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிதாக ஒன்றுமில்லை.குறிப்பாக சர்வதேச விசாரணை கூட கைவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் தென்னிலங்கை அரசியல் தரப்புக்கள் அதனை பற்றி பேசுகின்றனவெனின் அதில் உள்நோக்கம் உள்ளது.

அரசியல் கைதி கண்ணதாசனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்பட்டு மூக்குடைந்த சுமந்திரன்!

“அரசியல் கைதி கண்ணதாசனின் வழக்கை வைத்து  சில சட்டத்தரணிகள் அரசியல் இலாபம் தேட முனைகிறார்கள்” என முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார் 

நமது ஈழநாடு மின்னிதழுக்கு விது அறக்கட்டளை நிதியம் வாழ்த்து

வெளியாகியுள்ள நமது ஈழநாடு மின்னிதழுக்கு விது அறக்கட்டளை நிதியம் (Vithu Trust Fund) தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. தாயக உறவுகளுக்கு அளப்பெரும் சேவையாற்றி வரும் மேற்படி...

‘நமது ஈழநாடு மின்னிதழ்’ தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை நெறிப்படுத்தும்- விக்னேஸ்வரன் வாழ்த்து

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை நெறிப்படுத்தியும் மனித உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்தும் வகையிலும் காத்திரமான ஒரு வகிபாகத்தினை நமது ஈழநாடு எதிர்காலத்தில் வகிக்கும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ள முன்னாள்...

சுமந்திரனால் மட்டும் 20க்கு மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகள்! ; தன்னை விமர்சிப்பவர்களுக்கு இதே கதி என மிரட்டுகிறாரா...

பதில் நீதிபதி திருமதி மனோன்மணி சதாசிவம் நமது ஈழநாட்டுக்கு அதிரடி பேட்டி !! மதிப்பிற்குரிய திருமதி மனோன்மணி சதாசிவம் அவர்கள் கொழும்பு சட்டக்கல்லூரியில்...

கறுப்பு ஜூலையில் லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழர்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதத்தின் திட்டமிட்ட இன அழிப்புகளில் ஒன்றான கறுப்பு ஜூலையின் 37 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று லண்டனில் தமிழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நமது ஈழநாடு மின்னிதழிற்கு நல்லை ஆதீன குரு முதல்வர் ஆசிசெய்தி!

இன்று வெளியாகியுள்ள நமது ஈழநாடு மின்னிதழ் பத்திரிகைக்கு நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தரம் பரமாச்சாரிய சுவாமிகள் ஆசிச்செய்தி வழங்கியள்ளார் தமிழர் தாயகத்தின் முன்னோடி நாளிதழ்களின்...