சர்வதேச நீதிகோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

சர்வதேச நீதியை கோரி காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வவனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (வியாழக்கிழமை) காலை இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தோல்வியின் விளிம்பிலுள்ள த.தே.கூ. ஜனநாயக போராளிகளை வைத்து வாக்குவங்கியை அதிகரிக்க முயற்சி- சுரேஷ்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தோல்வியின் விளிம்பில் நிற்பதால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடுதலைப் புலிகளினுடைய பெயர்களைக் கூறுவதனூடாக வாக்கு வங்கியை அதிகரித்துக்கொள்ளலாம் என நினைப்பதாக தமிழ் மக்கள் தேசியக்...

இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முக்கிய அறிவிப்பு

சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் உள்ளிட்டோரை அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கைகளை இலங்கை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

சுமந்திரனுக்கு சைவர்கள் வாக்குப்போட வேண்டாம்; 100 கோடி ரூபா நஷ்டஈடுகோரவுள்ள சச்சி!

“சைவர்கள் எவரும் சுமந்திரனுக்கு வாக்களிக்கவேண்டாம். சுமந்திரனுக்கு எதிராக 100 கோடி ரூபா நஷ்ட ஈடு கோரி வழக்கு தாக்கல் செய்யவுள்ளேன்” என மறவன்புலவு க.சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார்.

கொரோனாவிலிருந்து மக்களை மீட்க வல்லிபுர ஆழ்வாரில் யாகம்!

கொரோனா வைரஸிலிருந்து மக்களை மீட்பதற்கான வேண்டுதல், பால்குட பவனி மற்றும் மகாசுதர்சன யாகம் யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் இன்று (28) காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

வவுனியாவில் இரு கட்சியினர் இடையே மோதல்! 6 பேர் காயம்!

வவுனியாவில் இரு அரசியற்கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு 9 மணியளவில் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரகூட்டம் நடைபெற்றிருந்தது. அதன்பின்னர்  மஸ்தானின் ஆதரவாளர்கள் சாளம்பைக்குளம் பகுதியில்...

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் மாற்றத்தை கொண்டுவரவே சர்வதேசமும் விரும்புகிறது- இரா.சம்பந்தன்

இலங்கையின் ஆட்சி அதிகார முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் சர்வதேச நாடுகள் உறுதியாக உள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை...

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் விஞ்ஞாபனம் வெளியானது

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் விஞ்ஞாபனம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்பட்டது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் மாபெரும் பிரசார கூட்டம் வவுனியா நகரசபை காலாசார மண்டபத்தில்...

கூட்டமைப்பினை வெல்ல வைக்க கோத்தா முயற்சி?

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் புதிதாக ஒன்றுமில்லை.குறிப்பாக சர்வதேச விசாரணை கூட கைவிடப்பட்டுள்ளது.இந்நிலையில் தென்னிலங்கை அரசியல் தரப்புக்கள் அதனை பற்றி பேசுகின்றனவெனின் அதில் உள்நோக்கம் உள்ளது.

அரசியல் கைதி கண்ணதாசனை வைத்து அரசியல் ஆதாயம் தேட முற்பட்டு மூக்குடைந்த சுமந்திரன்!

“அரசியல் கைதி கண்ணதாசனின் வழக்கை வைத்து  சில சட்டத்தரணிகள் அரசியல் இலாபம் தேட முனைகிறார்கள்” என முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்