மேல் மாகாணத்தில் ஊரடங்கு நீடிப்பு

மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை நீக்கப்படமாட்டாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைவாக ஊழஎனை – 19 வைரஸ் பரவலை தடுக்கும்...

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்காத நாடு இலங்கை

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்காத வரலாற்றைக் கொண்ட நாடு இலங்கை என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. நவம்பர் 2ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற...

பெண் ஊடகவியலாளருக்கு கொரோனா

சிங்கள பத்திரிகை ஒன்றின் பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் பாராளுமன்ற செய்தியாளராக உள்ளார். 20வது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு...

கொரோனா தொற்றாளருடன் பயணித்த 6 பேர் தலைமறைவு

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைசேர்ந்த கொழும்பில் உணவகம் நடத்தும் உரிமையாளருக்கு கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவருடன் பேருந்தில் பயணித்தவர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள...

78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று!

கடந்த 4 ஆம் திகதி முதல் இன்று (31) வரையான காலப்பகுதியில் 78 பொலிஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அத்தோடு மேலும் 400 அதிகாரிகள்...

யாழ்.மாவட்டத்தில் 956 பேர் சுய தனிமைப்படுத்தலில்!

யாழ். மாவட்டத்தில் தற்போதைய நிலையில் 459 குடும்பங்களைச் சேர்ந்த 956 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். யாழ்...

இறந்தவர்களை கணக்கெடுத்தல் செயற்திட்டம் (Counting the Death Project) – ஒரு அறிமுகம்

ITJP மற்றும் HRDA யின் இடைக்கால நீதிப்பொறிமுறை:  இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம் பெற்ற உள்நாட்டு போரில் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை இதுவரையில் கணக்கிடப்படாமலேயே...

காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

கிளிநொச்சி காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டமொன்றை காணமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்திற்கு ‘O.M.P’ அலுவலகத்துக்கு முன்னால் முன்னெடுத்தனர். இதன்போது கருத்து வெளியிட்ட...

ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய நடவடிக்கை!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி செயற்படும் நபர்களை கைது செய்ய சிவில் உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண   தெரிவித்துள்ளார்.

நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள் அடையாளம் – சுற்றுலா செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

நுவரெலியாவிற்கு சுற்றுலா மேற்கொள்ள வேண்டாம் என மாவட்ட செயலாளர் ரோஹன புஷ்பகுமார கோரிக்கை விடுத்துள்ளார். நுவரெலியாவில் 30 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், நுவரெலியாவிற்கு பயணங்களை மேற்கொள்வதற்கு...