யாழ்.போதனா மருத்துவ கிளினிக் புதிய இடத்துக்கு மாற்றம்

யாழ் போதனா வைத்தியசாலை மருத்துவ கிளினிக் அனைத்தும் இனிவரும் நாட்களில் புதிய இடத்தில் இயங்கும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்

புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை சட்டத்துக்கு புறம்பானது-அருண் கணநாதன்

விடுதலைப்புலிகளின் தடை தொடர்பில் பிரித்தானிய நீதிமன்றம் வெளியிட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு அந்நாட்டின் உள்நாட்டு திணைக்களத்தின் ஓட்டைகளை படம்போட்டுக்காட்டியுள்ளது. இந்நிலையில் தடை விடயம்...

20 ஆவது அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்டது

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் பாராளுமன்றில் இன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டது. நீதியமைச்சரினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 20 ஆவது அரசியமைப்புத் திருத்தச் சட்ட மூலம்...

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான தடை தவறானது ! பிரித்தானிய நீதிமன்று அதிரடி தீர்ப்பு

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பிரித்தானியாவில் வழங்கப்பட்டுள்ள தடை பிழையானது என பிரித்தானிய நீதிமன்றம் அறிவித்துள்ளது. விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை குறித்த வழக்கின் இறுதி விவாதம் இன்று...

பாதாள கோஷ்டி தலைவர் மாகந்துரே மதுஷ் சுட்டுக்கொலை

ஹொரோயின் போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட பிரதான குற்றவாளியான நிழல் உலக தாதா மாகந்துரே மதுஷ், பாதாளக்குழு மற்றும் பொலிஸாருக்கு இடையில் இன்று அதிகாலை நடைபெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின்போது,...

யாழ்.மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் !

யாழ். மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின்...

முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்?

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக நம்பப்படுகிறது. விஜய் சேதுபதியின் கலைப் பயணத்தில் தேவையற்ற தடங்கல் வரக் கூடாது என்பதனால்...

யாழில் கொரோனா மருத்துவமனைக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் முயற்சி- பொலிஸார் குவிப்பு

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச மருத்துவமனையை, கொரோனா மருத்துவ நிலையமாக மாற்றும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. மாவட்டத்துக்கு ஒரு கொரோனா வைத்தியசாலை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின்...

நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20வது ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஐனின் 20ம்...

தமிழ்த் தேசிய அனைத்துக் கட்சிகள் கூட்டம்; சுமந்திரன் வருகையால் அனந்தி வெளிநடப்பு

அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம்  இளம்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சுமந்திரனின் வருகையினையடுத்து அனந்தி சசிதரன் வெளிநடப்பு செய்ததுடன் இக்கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை