யாழ்.மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து மணிவண்ணன் நீக்கம் !

யாழ். மாநகர சபையின் உறுப்பினர் பதவியில் இருந்து சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்துள்ளார். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின்...

முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகல்?

முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக நம்பப்படுகிறது. விஜய் சேதுபதியின் கலைப் பயணத்தில் தேவையற்ற தடங்கல் வரக் கூடாது என்பதனால்...

யாழில் கொரோனா மருத்துவமனைக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் முயற்சி- பொலிஸார் குவிப்பு

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச மருத்துவமனையை, கொரோனா மருத்துவ நிலையமாக மாற்றும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. மாவட்டத்துக்கு ஒரு கொரோனா வைத்தியசாலை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின்...

நிமலராஜனின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20வது ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட மயில்வாகனம் நிமலராஐனின் 20ம்...

தமிழ்த் தேசிய அனைத்துக் கட்சிகள் கூட்டம்; சுமந்திரன் வருகையால் அனந்தி வெளிநடப்பு

அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம்  இளம்கலைஞர் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சுமந்திரனின் வருகையினையடுத்து அனந்தி சசிதரன் வெளிநடப்பு செய்ததுடன் இக்கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கலந்துகொள்ளவில்லை

ஊடகவிலாளர் தாக்கப்பட்டதைக் கண்டித்து முல்லைத்தீவில் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் சட்டவிரோத மரக்கடத்தல் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற  ஊடகவியலாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, யாழ். ஊடக அமையத்தின்...

விஜய் சேதுபதிக்கு கவிஞர் தாமரையின் கடிதம்!

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் படத்தில் நடிப்பதற்கு இந்திய நடிகர் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளமை தமிழர்களிடத்தே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன்...

மகனைத் தேடியலைந்த தாய் உயிரிழந்தார் !

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடியலைந்த தாயார் ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தை  சேர்ந்த மகாலிங்கம் பத்மாவதி (வயது 70) என்பவரே...

யாழில் ஐந்நூறு குடும்பங்கள் தனிமைப்படுத்தலில்!

யாழ்ப்பாணத்தில் இதுவரை 501 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 98 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தற்போதைய...

பிரித்தானியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கழிவுகள் – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள அனுப்புமாறு, மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொள்கலன்களை மீண்டும் ஏற்றுமதி செய்யக்...