நாட்டில் கொரோனா பாதிப்பு 12,000 ஐ கடந்தது!

நாட்டில் மேலும் 274 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் ஏழு பேர் தனிமைப்படுத்தலில்...

மாவைக்கு எதிராக அனந்தி போர்க்கொடி

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளராக நியமித்திருப்பது தவறானது என ஈழத் தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். யாழ்...

வடக்கில் கடந்த மாதம் 41 பேருக்கு கொரோனா!

வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பித்த கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இன்று வரை 59 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ....

பதுளை இ.போ.ச.பேருந்து ஊழியர்கள் எண்மர் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்

பதுளை இ.போ.ச.பேருந்து டிப்போவின் 8 ஊழியர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அம்மாவட்ட மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக  பதுளை மாநகர சபையின்...

பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 13 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!

சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

யாழ். பல்கலையில் மேலும் இரண்டு பீடங்கள் அமைக்க திட்டம்

  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேலும் இரண்டு பீடங்களை உள்வாங்குவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  இதற்கான முன்மொழிவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பல்கலைக் கழகப் பேரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. மருதனார்மடத்தில்...

கொரோனாவை கட்டுப்படுத்த ஜனாதிபதி செயலணி குழுவின் தீர்மானங்கள்

மக்களின் உயிருக்கு தீங்கு விளைவிக்காமல், பொருளாதாரத்தை மோசமாக பாதிக்காமல் கொவிட்-19 பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கொவிட்-19 ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி உறுப்பினர்களுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின்போது...

மேல் மாகாணத்தில் ஊரடங்கு நீடிப்பு

மேல் மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நாளை திங்கட்கிழமை நீக்கப்படமாட்டாது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைக்கு அமைவாக ஊழஎனை – 19 வைரஸ் பரவலை தடுக்கும்...

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்காத நாடு இலங்கை

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு நீதி வழங்காத வரலாற்றைக் கொண்ட நாடு இலங்கை என சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. நவம்பர் 2ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற...

பெண் ஊடகவியலாளருக்கு கொரோனா

சிங்கள பத்திரிகை ஒன்றின் பெண் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் பாராளுமன்ற செய்தியாளராக உள்ளார். 20வது திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு...