தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவும்-கஜேந்திரன்

கொரோனா வைரஸ் தொற்று அபாயத்தால், தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனை எதுவுமின்றி விடுதலை செய்யுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று...

சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி – கிளிநொச்சியில் சோகம்

தற்காலிக வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் 8 வயது சிறுவன் பலியான சம்பவம் கிளிநொச்சியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அகதி தஞ்சக்கோரிக்கையாளர்களின் உதவித்தொகை அதிகரிப்பு: நாளை பிரித்தானிய பாராளுமன்றில் விவாதம்!

தமிழ் மனித உரிமைச்செயற்பாட்டாளரின் வெற்றி! பிரித்தானியாவில் அகதி தஞ்சம் கோரியுள்ளவர்களுக்கான உதவிக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் என்று கோரி நடாத்தப்பட்ட கையெழுத்துப் போராட்டத்தின்...

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது – 44 பேர் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது. இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது...

கொழும்பில் ஆறு இலட்சம் பேரில் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்றும் அபாயம்!

கொழும்பு நகர சபைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஆறு இலட்சம் அளவிலான மக்களுள் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்வடைய வாய்ப்புள்ளதாகக் கொழும்பு மாநகர சபையின் பிரதான...

அரசியல் கைதிகளை கொரோனா ஆபத்திலிருந்து பாதுகாக்க விடுதலை செய்ய வேண்டும்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா ஆபத்து நிலையினை கவனத்தில் கொண்டு தழிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பில் அல்லது நிபந்தனையுடனான பிணையில் விடுதலை செய்ய வேண்டுமென தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள்...

கொவிட்-19 சிறப்பு சிகிச்சை பெற்ற 18 பேர் வீடுகளிற்கு அனுப்பிவைப்பு

கோப்பாய் கொவிட்-19 சிறப்பு சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைகளை முடித்த தென்பகுதி மாவட்டங்களைச் சேர்ந்த 18 பேர் இன்று அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களிற்கு தடுப்பு...

யாழ். மாநகருக்குள் புகுந்த கடல் நீர்!

யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்கரையை அண்டிய சில பகுதிகளின், வீடுகளுக்குள் கடல் நீர் உட்புகுந்ததால் 85 குடும்பங்கள்  பாதிக்கப்பட்டுள்ளன.

தீபாவளிப் பண்டிகையை வீட்டிலிருந்து கொண்டாடுங்கள்

– வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை தீபாவளிப் பண்டிகையை பொதுமக்கள் அனைவரையும் வீட்டிலிருந்து அமைதியாக கொண்ட வேண்டும் என வடக்கு மாகாண சுகாதார...

கொரோனாவிற்கு பயந்து இன்று மேலுமொருவர் தற்கொலை!

கொரோனா தொற்று அச்சம் காரணமாக இலங்கையில் இருவர் தற்கொலை செய்துள்ளனர். அகலவத்தை மற்றும் ஜா-எல பகுதிகளில் தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தனது மகள் மற்றும் மருமகன்...