தென்னிலங்கையின் முகவா்களாக சிலா் வடக்கில் செயற்படுகின்றனா் – அரியநேந்திரன்!
                    
ஜனாதிபதித் தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களிக்குமாறும், ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என்றும் தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் கோாிக்கை விடுத்துள்ளாா்.
யாழில்...                
            நாம் யார் மீதும் சேறுபூச வில்லை! -ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
                    
தாம் யார் மீதும் சேறுபூச வில்லை எனவும், இந்த நாட்டை நல்ல நிலைக்குக் கொண்டுவர தாம் பல சிரமங்களை எதிர்கொண்டதாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
                
            எனது ஆட்சியில் அரசியல் தலையீடின்றி அரச சேவைகள் முன்னெடுக்கப்படும்!
                    
ஜனாதிபதித் தேர்தல் வெற்றியுடன் நாட்டின் அனைத்து துறைகளிலும் அரசியல் தலையீடின்றி சேவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
                
            இலங்கை துடுப்பாட்ட அணிக்கு எதிராக இலண்டனில் தமிழீழ சுயநிர்ணய அமைப்பு ஆர்ப்பாட்டம்
                    
டிலக்ஷன் மனோரஜன்
பிரித்தானியாவின் ஓவல் மைதானத்திற்கு முன்பாக இன்று தமிழீழ சுயநிர்ணய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை...                
            ’நமக்காக நாம்’ பிரச்சார பயணம்- யாழில் ஆரம்பம்!
                    
பொலிகண்டி முதல் பொத்துவில் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் ‘நமக்காக நாம்’ பிரச்சார பயணத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் இன்று யாழ்ப்பாணம் மத்திய பேருந்து...                
            தனக்குத்தானே வேட்டு வைத்த தமிழரசுக்கட்சி – சிறிகாந்தா !
                    
ஒற்றையாட்சியை முன் வைத்துள்ள சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்குமாறு தமிழரசுக் கட்சி கோரியுள்ளமையானது தனது அத்திவாரத்திற்கே வேட்டு வைக்கும் செயல் என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என். சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
                
            தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது!
                    
தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று  யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் அலுவலகத்தில் குறித்த  தேர்தல் விஞ்ஞாபனம்  வெளியிடப்பட்டுள்ளது.
                
            தேர்தலை இலக்கு வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதி பத்திரங்கள்
                    
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை இலக்காக வைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அடக்குமுறைகளுக்கு எதிரான ஜனநாயக அமைப்பின் தலைவர் தம்பி தம்பிராசா தெரிவித்தார்.
                
            சர்வதேச விசாரணையை வலியுத்தி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர் உறவுகள் மாபெரும் ஆர்ப்பாட்டம்
                    
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச விசாரணையை கோருகின்றோம் என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
சர்வதேச காணாமல்...                
            தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கோரி பிரித்தானியாவில் மாபெரும் போராட்டம்
                    
டிலக்ஷன் மனோரஜன்(பிரித்தானியா)
சர்வதேச காணாமல் ஆக்கபட்டோர் தினத்தை முன்னிட்டு (ஆகஸ்ட் 30)  தாயகத்தில் உள்நாட்டு போரில்...                
             
                 
	








