யாழ்.பல்கலையின் 33 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா எதிர்வரும் 8 ஆம் திகதி – பட்டம்...

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 33வது பொதுப்பட்டமளிப்பு வைபவம் ஜுன் மாதம் 8ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறும் என பதிவாளர் அறிவித்துள்ளார். இப்பட்டமளிப்பு வைபவத்தில் நேரடியாகப் பட்டம் பெறுவோருக்கு கீழ்குறிப்பிட்ட திகதிகளில் பட்டமளிப்பு...

டெங்கு காய்ச்சலால் கிளிநொச்சியில் ஒருவர் உயிரிழப்பு

டெங்­குத் தொற்­றால் கிளி­நொச்­சி­யில் ஒரு­வர் நேற்று உயிரிழந்­துள்ளார் என மருத்துவமனை தரப்­புத் தெரி­வித்­தது. மாவட்­டத்­தில் இந்­த­வ­ரு­டம் இது­வரை 126 பேர் டெங்கு நோய்த்­தொற்­றுக்கு ஆளா­கி­யுள்­ள­னர் என்று புள்­ளி­வி­வ­ரம் தெரி­வித்­தது. தரு­ம­பு­ரம் உழ­வ­னூ­ரைச் ச.கோவிந்­த­ராசா (வயது...

எம்முடன் இருப்பதே மைத்திரிக்கு பாதுகாப்பானது – ரணில்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான முரண்பாடுகள் மீண்டும் தீவிரமாக வெளிப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில் , நேற்று வெள்ளிக்கிழமை அலரிமாளிகையில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த பிரதமர் தங்களுடனான கூட்டணியைத் தொடர்வதே ஜனாதிபதிக்கு அரசியல்...

முல்லைத்தீவில் தொடர்ந்து பறிக்கப்படும் தமிழ் மக்களின் நிலம்

முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் நாயாற்று பாலத்தில் இருந்து கோம்பா சந்தி வரையான சுமார் 4 கிலோ மீற்றர் நீளமான பகுதியை கையகப்படுத்த தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த பகுதி மக்கள்...

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்திவர்களின் பெயர் விபரங்களை வெளியிடத் தயார்

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இலங்கை அரச படைகளிடம் சரணடைந்தவா்கள் குறித்த விபரங்களை வழங்குமாறு தம்மிடம் கேட்டால் அதனை எழுத்து மூலம் வழங்க தாம் தயாராக உள்ளதாக காணாமல்போனவா்கள் அலுவலக தலைவா் சாலிய...

தனிமையில் இருந்த தம்பதியரை தாக்கிவிட்டு கொள்ளை

மானிப்பாய் பொலிஸ் பிரிவில் வீடொன்றுக்குள் இன்று அதிகாலை புகுந்த கொள்ளைக் கும்பல், அங்கு வாழ்ந்த வயோதிபத் தம்பதியரைத் தாக்கிவிட்டு 8 பவுண் தங்க நகைகள் உள்பட பெறுமதியான பொருள்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளது எனப்...

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தென்னிலங்கை மீனவர்கள் கடலட்டை பிடிக்கத்தடை

வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கடலட்டை தொழிலை உடன் நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளூர் மீனவர்களால் இன்று தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது. வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதிகளில் தெடர்ச்சியாக வெளி மாவட்ட...

வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்பு

வவுனியாவில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அதிகாலை கும்பல் ஒன்றால் கடத்தப்பட்ட 8 மாதக் குழந்தை புதுக்குடியிருப்பில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தக் குழந்தையை மறைத்து வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டனர் என்றும்...

அரச பயங்கர வாதத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம்- அருட்தந்தை சக்திவேல்

பயங்கரவாத தடைச்சட்டம் என்பதே பயங்கரவாதம். அரச பயங்கரவாத்தை மறைக்கவே பயங்கரவாத தடைச்சட்டம் உருவாக்கப்பட்டது. அதனை கொண்டு வந்தவர்கள் பயங்கரவாதிகள்.என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மா. சக்திவேல்...

ஜமுனா ஏரிக்கு பாதுகாப்பு வேலி வேண்டும்!

யமுனா ஏரியை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்குமாறு யமுனா ஏரிக்கு அருகில் வசிக்கும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நல்லூர் பகுதியில் அமைந்துள்ள புராதன வரலாற்று ஏரியான யமுனா ஏரி தற்போது  தொல்லியல் திணைக்களத்தின் கீழ் உள்ளது. குறித்த...