பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் பேராயர் மெல்கம் ரஞ்ஜித் கடும் அதிருப்தி!
புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
அதில் இலங்கையில்...
முல்லைத்தீவில் மனித எச்சங்களும் பின்னணியும்
முல்லைத்தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், போரால் பாதிக்கபட்ட தமிழ் மக்களிடையே, அது மற்றுமொரு மனித புதை குழியாக இருக்கலாமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற...
முல்லைத்தீவில் மற்றுமொரு மனிதப் புதைகுழி !
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மத்தியில் பச்சை சீருடைகள், பெண்களின் உள்ளாடைகள் என்பனவற்றுடன் பல்வேறு மனித எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. இது மற்றொரு மனிதப் புதைகுழியா என்ற...
அராலியில் கோர விபத்து – இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – அராலி, வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் வெளி பகுதியில் இன்று நண்பகல் இரு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய இணங்கப் போவதில்லை : சுமந்திரன்!
உழைக்கும் வர்க்கத்தினரின் நிதியை இல்லாது செய்ய நாம் ஒருபோதும் இணங்கப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக அரசியல்...
சிறிலங்காவிலுள்ள மனிதப் புதைகுழிகளும் வெற்றியடையாத அகழ்வுகளும்
மனித புதைகுழிகள் குறித்து வெளியாகியுள்ள கூட்டறிக்கை
கடந்தகால பிரச்சினைகளை தீர்த்துவைப்பதில் சிறிலங்கா அரசு சிரத்தையாக இருக்குமாயின் சிறிலங்காவிலுள்ள பாரிய மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் அனைத்திலும்...
இலங்கையிலுள்ள பாரிய மனித புதைகுழிகள் பற்றிய கூட்டறிக்கை பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையளிப்பு
இலங்கைத்தீவ முழுவதிலும் உள்ள பாரிய மனித புதைகுழிகளை தோண்டி ஆய்வு செய்வதில் இலங்கை தொடர் தோல்விகளை சந்தித்து வருவதுடன் கடந்த மூன்று தசாப்தங்களாக...
பிரித்தானிய தொழிற்கட்சி தேர்தல் பிரச்சார நிகழ்விலும் சவேந்திர சில்வாவை தடை செய்யும் கோரிக்கை!
தொழில்கட்சியின் இரவு விருந்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டிய தமிழ் இளையோர் அணி
பிரித்தானிய தொழில்க்கட்சியினரின்...
அல்லைப்பிட்டியில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்பு!
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் மேலும் சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட...
‘பொதுசன வாக்கெடுப்பின் மூலமே தீர்வை எட்ட முடியும்’
பிரித்தானியாவில் தவத்திரு வேலன் சுவாமிகள்
பொதுசன வாக்கெடுப்பு ஒன்றின் மூலமே தமிழர்களுக்கான நிரந்தர தீர்வினை அடையமுடியும். எனவே பிரித்தானியா இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாக...