சிறுமியின் படுகொலைக்கு எதிராக மன்னாரில் போராட்டம்!
மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் கிராமத்தில் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்று காலை மன்னார் நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அமைதிவழி போராட்டம் ஒன்று...
தலைமன்னாரில் சிறுமி கொலை : வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை
மன்னார் – தலைமன்னாரில் 10 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில்...
தேசிய மாநாட்டுக்கான தடைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை – எம்.ஏ சுமந்திரன்!
”தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
எத்தனை தடைகள் வந்தாலும் முறியடிப்போம்!
”தமது கட்சிக்கு எதிராக எந்த சூழ்ச்சிகள், தடைகள் வந்தாலும் மக்களின் ஆத்ம பலத்துடன் அதனை முறியடிப்போம்” என தமிழரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி .சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடன் கைகோர்க்க பிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் ஆர்வம்!
பிரித்தானியாவின் தொழில் முயற்சியாளர்கள் இலங்கையில் உயர்கல்வித் துறையில் முதலீடு செய்வதற்கு ஆர்வமாக உள்ளதாக பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.
லண்டனில் உள்ள இலங்கை...
சாந்தனை திருப்பி அனுப்புவதற்கான உத்தரவினை அறிவிக்கவுள்ள இந்திய மத்திய அரசாங்கம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவினை ஒருவார காலத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இலண்டனில் புலம்பெயர் தமிழர்களின் போராட்டம் குறித்து இலங்கை அரசு புகாரளிக்கவுள்ளது
இலங்கையின் 76 ஆவது சுதந்திர தினத்தினை எதிர்த்து பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழர்கள் இலண்டனில் நடத்திய போராட்டத்திற்கு எதிராக சிறிலங்கா அரசு பிரித்தானியா...
பிரித்தானிய எம்.பி.க்கு ஆதரவாக தமிழ் இளையோர் தொடரும் பிரசாரப் பணி
தொழிற்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் Hon. Siobhain McDonagh MPஅவர்களின் தேர்தல் பிரச்சாரத்தில் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோர் குழு தொடர்ந்து களமிறங்கி செயலாற்றி வருவதுடன் அவரது தொகுதியெங்கும் துண்டுபிரசுரங்களை விநியேதாகித்து...
புதுக்குடியிருப்பில் இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்பு
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒன்பதாம் வட்டார பகுதியில் கிணற்றிலிருந்து இன்று காலை (10) இளம் குடும்பப் பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு ஒன்பதாம் வட்டார...
யாழில் ஆளுநர் செயலகத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட சாவல்கட்டு மீனவர்கள்!
யாழ். சாவல்கட்டு மீனவர்கள், தங்களின் இறங்குத்துறை பிரச்சினைக்குத் தீர்வினைக் கோரி, யாழ். மாவட்ட செயலத்திற்கு முன்பாக இன்று போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இதன்போது மாவட்ட செயலகத்தில் அரசாங்க...