இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் 26ஆவது ஆண்டு நினைவு தினம்

யாழ்.செம்மணியில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருஷாந்தி குமாரசுவாமியின் 26 ஆவது நினைவுதினம் இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. 1996 ஆம் ஆண்டு யாழ். சுண்டிக்குளி கல்லூரி...

பாதிக்கப்பட்ட தமிழ்மக்களுக்கான நீதியை பெறும் முனைப்பில் இறந்தவர்களின் தரவுகள் சேகரிப்பு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுவிழாவில் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப்போரில் இறந்தவர்களின் பெயர் விபரங்களை சேகரிக்கும் பணி செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.

ஜெனிவாவிற்கு விரையும் இலங்கை பிரதிநிதிகள்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு இன்று ஜெனிவா பயணமாகவுள்ளது.

கோட்டா மீண்டும் அரசியலுக்கு வரமாட்டார் – ஆளும்கட்சி உறுப்பினர்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கு அடுத்த தலைமுறையினருடன் தொடர்பில் இருப்பது முக்கியம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுராத ஜயரத்ன தெரிவித்தார்.

யாழ்.நகரின் மத்தியில் பாரிய குழி!

யாழ்.நகரின் மத்தியில் ஏற்பட்டுள்ள பாரிய குழி காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் வீதியின்...

நாட்டில் 120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு – சுகாதார அமைச்சு

நாட்டில் 120 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 14 உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகளின் இயக்குனர் வைத்தியர்...

வலிந்து காணாமலாக்கப்பட்டவர் தினத்தில் பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டம்

செல்வநாதன் (NEWSREPORTER) அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுதினமாக ஆகஸ்ட் 30 ந் திகதியை ஐ.நா. சபை பிரேரித்துள்ளது. இலங்கைத் தீவில் சிங்கள அரசினாலும்...

சா்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையைப் பாரப்படுத்துங்கள்; தமிழ்த் தரப்பினா் ஐ.நா.வுக்கு அவசர கடிதம்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் (ஐ. சி. சி) இலங்கையை பாரப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ. நா.) பாதுகாப்பு சபையை தூண்டுமாறு வலியுறுத்தி...

புலிகளால் புதைக்கப்பட்டது என சந்தேகிக்கப்படும் பாரிய எரிபொருள் தாங்கி மீட்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம் பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளால் நிலத்தில் புதைக்கப்பட்டுள்ளது என சந்தேகிக்கப்படும் பாரிய எரிபொருள் தாங்கி ஒன்று நேற்று (31)...

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் இறந்தவர்களை கணக்கெடுக்கும் பணி

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச நினைவு நாளில் இலண்டனில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இலங்கைப்போரில் இறந்தவர்களை கணக்கெடுக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.