வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் மனு பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் கையளிப்பு
செல்வநாதன் (NEWSREPORTER)
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிற்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் தொடர்போராட்டம் 2000...
யாழில் போதைப்பொருள் பாவித்த இரு பெண்கள் கைது
யாழ்ப்பாணத்தில் பாழடைந்த வீடு ஒன்றுக்குள் வைத்து போதைப் பொருளை நுகர்ந்து கொண்டிருந்த 2 பெண்களை நேற்றிரவு (29) பொலிஸார் கைது செய்ததுடன், அவர்கள் வசமிருந்த 2 கிராம் போதைப் பொருளையும்...
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் போராட்டம்
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்றில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கம் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.
மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்
கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த விசாரணைகள் தொடர்பிலேயே...
பாராளுமன்றத்துக்கு வருகின்றது இடைக்கால பாதீடு: ஜனாதிபதி தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஆளும் கட்சிக் கூட்டம் நாளை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியினால் அன்றைய தினம் பாராளுமன்றில் திருத்தப்பட்ட இடைக்கால பாதீட்டு சட்டமூலம் முன்வைக்கப்பட்டதன் பின்னர்...
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்
நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் நேற்று (ஞாயிற்க்கிழமை) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் உயிரிழந்தவர்களில் 60 வயதுக்கு மேற்பட்ட 1...
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் இந்தியா மற்றும் மாலைதீவு அதிகாரிகள் கரிசனை
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி குறித்து இந்தியா மற்றும் மாலைதீவு அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவு சபாநாயகர் மொஹமட் நஷீட் மற்றும் இந்திய வெளிவிவகார...
ரூ.50 லட்சம் பெறுமதியான கஞ்சாவுடன் யாழில் இருவர் கைது
இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு கடத்திவரப்பட்ட ரூ.50 லட்சம் பெறுமதியான கஞ்சாவை தொண்டைமனாறு வீதி வளலாய்ப் பகுதியில் வைத்து கடற்படையினர் கைப்பற்றியுள்ளதுடன் இரண்டு சந்தேக நபர்களை அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
ஒவ்வொரு குடிமகன் மீதும் ரூ.10 இலட்சம் கடன்
இலங்கையில் பிரஜைகள் ஒவ்வொருவரின் தனிநபர் கடன் தொகை தற்போது 1 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக இலங்கை மத்தியவங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தற்பொழுது இலங்கையின் உள்நாட்டுக் கடனாக...
கோட்டா நாடு திரும்புவது குறித்து தெரியாது – ரணில்!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு திரும்புவது குறித்து தனக்கு தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கியுள்ள விசேட...









