தியாகோகார்சியா தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை திருப்பி அனுப்புதல் சட்டவிரோதமானது

அவர்கள் சித்திரவதைக்கு மற்றும் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுவர் என்கிறார் சிரேஸ்ட சட்ட ஆலோசகர் கீத் குலசேகரம் தியாகோகார்சியா தீவில்...

பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான மோதலில் ஒருவர் உயிரிழப்பு!

அம்பாறை – திருக்கோவில் பகுதி, பாடசாலையொன்றில் இரண்டு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 13 வயதான மாணவர் சம்பவத்தில் உயிரிழந்தவர் என்றும் அவரது...

சீரற்ற காலநிலை காரணமாக 6 பேர் உயிரிழப்பு – 253 குடும்பங்கள் பாதிப்பு

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அறுவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்தோடு, இந்த அனர்த்தங்களினால் இருவர்...

யாழில். தனியார் விடுதி பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வாள் வெட்டு

யாழ். திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது வன்முறை கும்பல் ஒன்று வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இன்று...

தொடர் போராட்டத்தில் ஈடுபடும் இலவங்குடா மீனவர்களுக்கு நமது ஈழநாட்டின் உதவிக்கரம்

சட்ட விரோத கடல் அட்டைப்பண்ணைகளால் தமது மீன்படித்தொழில் பாதிப்படைந்துள்ளதால் அதனை அகற்றக்கோரி இன்றுடன் 36 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவ...

நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 9.1 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது

நாட்டில் புகைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை 9.1 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன், புகைப்பிடிப்பவர்களில் 51 சதவீதமானவர்களில் அதிலிருந்து...

இலங்கைக்காக நிதி சேகரிப்பு திட்டத்தை ஆரம்பித்தது ஐ.நா.

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்பல்’ என்ற மகுடத்தில் நிதி சேகரிப்புத்தளமொன்றை ஆரம்பித்திருக்கும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்திச்செயற்திட்டம், அத்தளத்திற்குத்...

வடக்கில் சரணாலயம் அமைக்க பொருத்தமான காணியை அடையாளம் காணுங்கள் – ஜனாதிபதி பணிப்பு

வடக்கு மாகாணத்தில் 1000 ஏக்கர் அளவில் சரணாலயத்தை அமைப்பதற்கு பொருத்தமான நிலத்தை அடையாளம் காணுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

அமைதி தளபதி

அதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர்

காணாமல் போனோர் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்!

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நடமாடும் சேவைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.