“ஓ.எம்.பி.அலுவலகமே வெளியேறு” – மன்னாரில் உறவுகள் போராட்டம்
மன்னாரில் உள்ள காணாமல்போனோர் அலுவலகத்திற்கு முன்பாகவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று...
மாத்தறை – திஹகொட பகுதியிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட குழு விஐயம்
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் 15 வயது இளைஞன் காயமடைந்த சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடி விசாரணையை ஆரம்பித்துள்ளது.
மாத்தறை மனித உரிமை...
இனப்படுகொலை இடம்பெறவில்லை என்ற கட்டுண்டலவின் கருத்து கண்மூடித்தனமானது – சிறிதரன்
முள்ளிவாய்க்காலில்இனப்படுகொலை இடம்பெறவில்லை என்றும், காணாமற்போனோர், சரணடைந்தோர் என எவரும் இங்கில்லை என்றும் காணாமல்ப்போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுண்டல கூறியுள்ள கருத்து கண்மூடித்தனமானது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன்...
கடல் அட்டைப்பண்ணைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை! இலவன்குடா மீனவர்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி
கிராஞ்சி இலவன்குடா கடலில் அண்மைக்காலமாக அமைக்கப்பட்டுவரும் கடல் அட்டைப்பண்ணைகள் சட்டவிரோதமானவையே என ஏற்றுக்கொண்டுள்ள தேசிய நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனம் அவற்றினை அகற்றும்...
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்க வடக்கில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க வேண்டும் – டக்ளஸ்
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகின்றவர்களை நல்வழிப்படுத்தவதற்கான புனர்வாழ்வு நிலையம் ஒன்று வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்தொழில் அமைச்சரின்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பு!
ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக்குழுவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தனது டுவிட்டர் கணக்கில்...
நாடாளுமன்றில் சுமந்திரன் தெரிவித்த கருத்திற்கு எதிராக தெரிவுக்குழு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு நீதியமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இருபத்தி இரண்டாவது சட்டமூலம்...
காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் எமக்கு தீபாவளி இல்லை – உறவுகள்
காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு தீபாவளி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
தமது உறவுகளுக்கு நீதிகோரி வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கு...
கொக்குவில் இந்துக் கல்லூரி படுகொலை நினைவுதினம் இன்று !
யாழ்ப்பாணம் – கொக்குவில் இந்துக் கல்லூரியில் இந்திய இராணுவத்தால் நடாத்தப்பட்ட படுகொலையின் 35 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
காங்கேசன்துறை வீதியிலுள்ள கொக்குவில்...
சவேந்திர சில்வாவை தடைசெய்ய கோரி மற்றுமோர் பிரித்தானிய நிழல் அமைச்சருடன் சந்திப்பு!
நிழல் அமைச்சர் ஜோனாதன் அஸ்வோத் எம்.பி தனது ஆதரவை வழங்க உத்தரவாதம்
செல்வநாதன் (NEWSREPORTER)









