முல்லைத்தீவில் மீண்டும் புலிகள்? கிளைமோர், புலிக்கொடி மீட்பு
‘தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சீருடை, கொடி மற்றும் கிளைமோர் குண்டு என்பனவற்றுடன் முச்சக்கர வண்டி ஒன்று மீட்கப்பட்டது. சம்பவத்தையடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டார்.மேலும் இருவர் தப்பிஓடிவிட்டனர்’ என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு,...
அமெரிக்கா விலகினாலும் வாக்குறுதிகளை இலங்கை நிறைவேற்ற வேண்டும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறினாலும் இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித...
கைப்பற்றப்பட்ட காணிகளை படிப்படியாக விடுவிப்போம் – எரான்
யுத்தத்தின்போது நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி கைப்பற்றிய பொது மக்களின் காணிகளை படிப்படியாக உரிய மக்களுக்கு பெற்றுத் தருவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று 1990 சுவசெரிய...
புதிய முறைமையில் தேர்தலை நடத்த விரும்பும் ஜனாதிபதி
மாகாண சபை தேர்தலை புதிய முறைமையின் பிரகாரம் நடத்த வேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாக அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பான முக்கியமான கட்சி தலைவர்கள் கூட்டம்...
புலம்பெயர் தமிழர்கள் 14 பேருக்கு இலங்கைக்குள் நுழைய தடை விதிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் 14 ஈழத் தமிழர்களின் பெயர் பட்டியலை சிறப்பு வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட...
மொட்டையடித்துக்கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள்
வவுனியாவில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்துக் கொண்டுள்ளனர்.
வவுனியா குருமண்காடு சந்தியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றிலேயே குறிப்பிட்ட 25 மாணவர்களும்...
மைத்திரிபால எதையுமே செய்யவில்லை – அமெரிக்க காங்கிரஸ் சாடல்
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சீர்திருத்த அரசு மனித உரிமைகள் குறித்து கவனம் செலுத்தும், நீதிக்கான வாய்ப்பை அதிகரிக்கும், வெளிப்படைத்தன்மையை வலியுறுத்தும், பொறுப்புக்கூறல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தும் என்று பலர் கருதிய...
வடக்கு வீதிகள் சீரமைப்பு பற்றி ஆராய இந்திய நிபுணர் குழு வருகிறது
வடக்கு மாகாணத்தின் வீதி சீரமைப்பு தேவைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இந்திய அரசின் நிபுணர் குழுவொன்று விரைவில் வரவுள்ளது என நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிம் நேற்று நாடாளுமன்றத்தில்...
யாழில் ஆரம்பமாகிறது பட்டதாரிகளின் காலவரையற்ற போராட்டம்
“பட்டதாரிகளுக்குப் பட்ட இறுதித் திகதி அடிப்படையில் நியமனம் வழங்குதல் வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து வடமாகாணத்தில் நேர்முகத்தேர்வை எதிர்கொண்ட வடமாகாணப் பட்டதாரிகள் நாளை வெள்ளிக்கிழமை(22) முதல் காலவரையற்ற கவனயீர்ப்புப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.
வடமாகாண வேலையற்ற...
உலக யோகா தினம் யாழ்ப்பாணத்தில்..
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக யோகா தினம் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று காலை 7.30 மணிக்கு இந்த நிகழ்வு ஆரம்பமானது.
இந்திய துணைத்...









