திருமலை துறைமுகத்தில் அதிநவீன இந்திய கப்பல்

சுழியோடலுக்கான அதிநவீன வசதிகளைக் கொண்ட இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் நிரீக்‌ஷாக், இலங்கை கடற்படையினருக்கான சுழியோடல் பயிற்சிகளுக்காக திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடற்படைப் பாரம்பரியத்திற்கு அமைவாக...

லண்டனில் கைதான நெப்போலியனை இலங்கைக்குக் கொண்டுவரும் திட்டம் எதுவுமில்லை

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கில் லண்டனில் கைதாகிப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஈ.பி.டி.பி. உறுப்பினர் நெப்போலியன் என்று அழைக்கப்படும் செபஸ்டியன் ரமேஸை நாடு கடத்துவது பற்றி இதுவரை எந்தத் திட்...

ஏ-9 வீதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி ஏ9 வீதியின் கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில்  திங்கட்கிழமை மதியம் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த நபர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பாக...

ஐ.நா.வுக்கு தமிழ் கட்சிகள் கூட்டாக கடிதம்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியன இணைந்து இந்த கடித ஆவணத்தை...

சவேந்திர சில்வாவிற்கு எதிராக தொடரும் புலம்பெயர் தமிழர்களின் நகர்வு

இலங்கையின் இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித தொடர்பான தடை விதிப்பு அதிகார சபையின் கீழ் (Global Human...

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கின் சந்தேகநபர் கைதினை வரவேற்றுள்ள மனித உரிமைகள் அமைப்புக்கள்

மறைந்த ஊடகவியலாளர் மயில்வானகம் நிமலராஜன் படுகொiலை செய்யப்பட வழக்கிழல் தொடர்புடைய சந்தேக நபர் பிரித்தானிய போர்க்குற்ற விசாரணைக்குழு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமையை மனித உரிமை அமைப்புக்கள் வரவேற்றுள்ளன.

ஊடகவியலாளர் நிமலராஜன் படுகொலை வழக்கில் சந்தேகநபர் பிரித்தானிய போர்க்குற்ற பொலிஸாரினால் கைது

செல்வநாதன் (NEWSREPORTER) கடந்த 20 வருடங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் தமிழ் ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 48 வயதுடைய நபர்...

யாழ். மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி மாயம்

கொவிட் தொற்று காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நபர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.யாழ்ப்பாணம், மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு காணாமல்...

அரசியல் கைதிகள் சிறையிலும் உறவுகள் ஆளுநர் அலுவலகம் முன் உண்ணாவிரதம்

யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதைத் தொடரந்து அவர்களின் உறவுகளும் வடமாகாண ஆளுநர் அலுவலகம்...

யாழில் கூலிக்கு யாசகம் பெற்றவர்கள் கைது!

சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவதாக அண்மைய நாள்களில்...