யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ்!

யாழ்.பல்கலைக்கழகத்தின் பொங்கு தமிழ் பிரகடணத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவு நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) நினைவு கூரப்பட்டது. யாழ்.பல்கலைக்கழக...

தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவலுக்கு கிளிநொச்சியில் மகத்தான வரவேற்பு

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு அரங்கு நிறைந்த மக்களின் மகத்தான வரவேற்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஜனாதிபதி எதிர்ப்பு போராட்டத்திற்கு சென்ற உறவினர்களின் வாகனங்களை தடுத்த இராணுவம் !

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை யாழ்ப்பாணம் நோக்கி அழைத்துச் செல்லும் பேருந்தை இலங்கை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். ஜனாதிபதி...

ஜனாதிபதியின் யாழ். வருகைக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஜனாதிபதி ரணிலின் வருகைக்கு எதிராக காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதில்...

பிரித்தானிய தொழிற்கட்சித் தலைவரின் பொங்கல் வாழ்த்து

சுயநிர்ணய உரிமைக்கும் சமாதனத்திற்கும் நீதிக்குமாக சிறிலங்காவில் தமிழ் மக்கள் புரிந்த தியாகங்களை நினைவூட்டிக் கொள்வதற்கான தருணம் இதுவாகும். அத்தோடு பிரித்தானியாவிற்கு தமிழ்ச் சமூகம் வழங்கும் பெரும் பங்களிப்பிற்கு எனது நன்றியை...

கடனை திருப்பிச்செலுத்த இலங்கைக்கு கால அவகாசம் வழங்கியது பங்களாதேஷ்!

200 மில்லியன் டொலர் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசத்தை பங்களாதேஷ் வங்கி நேற்று வெள்ளிக்கிழமை வழங்கியுள்ளது. பெயர் குறிப்பிட...

கோட்டாவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளுமாறு பொலிஸ் விசேட குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் ஆர்ப்பாட்டக்காரர்களால் ஜனாதிபதி...

தமிழர் திருநாளில் வெளிவருகிறது தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல்

ஈழத்தின் புகழ் பூத்த எழுத்தாளர் தீபச் செல்வனின் 'பயங்கரவாதி' நாவல் வெளியீட்டு விழா தமிழர் தைத்திருநாளாம் பொங்கல் விழாவான நாளை ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியில் வெளியிடப்படுகின்றது. கிளிநொச்சி...

உள்ளூராட்சி தேர்தலில் மணிவண்ணன், விக்னேஸ்வரன் அணிகள் இணைகின்றன!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாநகர சபையின் முன்னாள் முதல்வர் மணிவண்ணன் அணியுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஆயுதங்கள் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணி கைவிடப்பட்டது!

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணி கைவிடப்பட்டது.