வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்த விடமாட்டோம் – வீரவன்ச, சம்பிக்க சூளுரை!
வடக்கில் மாகாணசபைத் தேர்தலை நடத்த விடமாட்டோம் என்று சிறிலங்கா அமைச்சர்களான சம்பிக்க ரணவக்கவும், விமல் வீரவன்சவும் சூளுரைத்துள்ளனர்.
கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
13வது திருத்தம் நாட்டின்...
13வது திருத்தம் இல்லாது போயிருந்தால் அமெரிக்காவே உடைந்திருக்கும் – டலஸ் அழகப்பெரும!
அமெரிக்க அரசியலமைப்பில் 13வது திருத்தத்தைக் கொண்டு வந்திருக்காது போயிருந்தால், அந்த நாடு பல துண்டுகளாக உடைந்து போயிருக்கும் என்று சிறிலங்காவின் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“மாகாணசபை முறைமை...
13வது திருத்தத்தை ஒழிக்கும் சிறிலங்காவின் முயற்சி – இந்தியா அதிர்ச்சி!
சிறிலங்காவில் 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை ஒழிக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்று வருவது குறித்து இந்திய அதிகாரிகள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
எனினும், சரியான நேத்தில் இது குறித்து பதிலளிக்கப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்
ஆங்கில ஊடகம்...
திவிநெகும சட்டமூலமானது மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்காது – சம்பந்தன்>
தற்போது சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திவிநெகும சட்டமூலம் மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்காது 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை நோக்காகக் கொண்டு சிறிலங்கா அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என்று தெளிவாகத் தெரிவதாக தமிழ்த் தேசியக்...
சிறிலங்கா தொடர்பான அறிக்கையை மறைக்கிறதா ஐ.நா? – சர்ச்சையைக் கிளப்புகிறது இன்னர்சிற்றி பிரஸ்!
சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்ட போரின் போது ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பாக, ஆராய நியமிக்கப்பட்ட ஒரு நபர் விசாரணைக் குழுவின் அறிக்கை, ஐ.நாவினால் மறைக்கப்பட்டு விட்டதாக இன்னர்சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
சிறிலங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்...
ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சித் திட்டத்தின் பயிற்சிநெறி – பாதிக்கப்பட்டோரின் வாழ்வாதாரம் மேம்படுகின்றதா?
20 வயதான வடிவேல் கேசவப்பிள்ளை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சிறிலங்காவில் தொடரப்பட்ட உள்நாட்டுப் போரின் போது தனது வலது கையை இழந்துள்ளார். இவர் தமிழ்ப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பின் மூலம் இணைக்கப்பட்டவர். தற்போது யுத்தத்தால்...
இந்தியா செல்கிறார் கோத்தா – 13வது திருத்தம் குறித்துப் பேசப் போகிறாராம்!
சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச இம்மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்தப் பயணத்தின் போது, 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாதொழிப்பதன் அவசியம் குறித்து தான் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பாக அவர் இந்திய...
‘தமிழீழ விடுதலைக்கான பாதையும் படிமுறையும்’ – ஒஸ்லோவில் நா.க.த அரசாங்கத்தின் சிறப்புப் பொதுக்கூட்டம்!
தமிழீழ விடுதலைக்கான பாதையும் படிமுறையும்’ எனும் விடயப்பொருளை மையமாகக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் தமிழ் மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் சிறப்புப் பொதுக்கூட்டமொன்று...
பிரித்தானியாவில் வதியும் ஈழத்தமிழ் அகதி ஒருவரின் போர்க்கால நினைவுகள்!
எனக்கு முன்னால் சிறுவன் ஒருவன் சுட்டுக்கொல்லப்படுவதை நான் பார்த்தேன்" என சிறிலங்காவில் இடம்பெற்ற மிகக் கொடூரமான யுத்தத்தை நேரடியாக அனுபவித்த புலம்பெயர்ந்து வாழும் சிறிலங்காவைச் சேர்ந்த ஜொகன்னஸ் சண்முகன் மீளநினைவுபடுத்துகிறார்.
சிறிலங்காவின் சிங்கள அரசாங்கத்திற்கும்...
இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து புலம்பெயர் தமிழர்களுடன் பேசப் போகிறாராம் மகிந்த!
நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விரைவில் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
கொழும்பில் இந்தப் பேச்சுக்கள் நடைபெறவுள்ளதாக சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல...








