தனிநாடாகப் பிரிகிறது ஸ்கொட்லாந்து – கருத்து வாக்கெடுப்பு நடத்துவதற்கான உடன்பாடு கைச்சாத்து!
பிரித்தானியாவுடன் கடந்த மூன்று நூற்றாண்டுகளாக இணைந்திருந்த ஸ்கொட்லாந்தை தனிநாடாகப் பிரிப்பது தொடர்பான வரலாற்று முக்கியத்துவம் மிக்க கருத்து வாக்கெடுப்பு ஒன்றை மேற்கொள்வதற்கான உடன்பாடொன்று திங்களன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஸ்கொட்லாந்து நாட்டின் தலைவர் அலெக்ஸ் சல்மன்ட் தலைமையில்...
ஐக்கிய அரபுக் குடியரசில் பிடிபட்டது சிறிலங்காவின் மிதக்கும் ஆயுதக்களஞ்சியம் – கோத்தாவின் ஆயுத வர்த்தகம் அம்பலம்!
சிறிலங்கா அரசுக்குச் சொந்தமான- மிதக்கும் ஆயுதக்களஞ்சியமாகச் செயற்படும் - கப்பல் ஒன்றை ஐக்கிய அரபுக் குடியரசு தடுத்து வைத்துள்ளது.
கடற்கொள்ளையர்களின் ஆபத்துமிக்க கடற்பகுதியில் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும், பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ஆயுதங்களை வாடகைக்கு...
இந்தியாவால் எம்மை ஒன்றும் செய்ய முடியாது – கொக்கரிக்கிறது சிறிலங்கா!
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து, இந்தியாவிடம் போய் முறையிட்டு எந்தப் பயனும் இல்லை, இந்தியாவால் எம்மை ஒன்றும் செய்து விட முடியாது என்று கொக்கரித்துள்ளார் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல.
தமிழ்த்...
இந்தியாவை உளவு பார்த்த இராஜதந்திரியை கொழும்பில் இருந்து திருப்பி அழைத்தது பாகிஸ்தான்!
கொழும்பில் உள்ள தூதரகத்தில் இருந்து இந்தியாவின் இராணுவ இலக்குகள் தொடர்பான உளவுத் தகவல்களைத் திரட்டி வந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான இராஜதந்திரியை பாகிஸ்தான் திரும்ப அழைத்துள்ளது.
ஏசியன் ஏஜ் ஊடகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
அமீர் சுபைர் சித்திக்...
சிறிலங்கா அதிபர் பாதுகாப்பு அமைச்சை கைகழுவ வேண்டும் – ஊவா முதல்வர் சசீந்திர ராஜபக்ச ஆலோசனை!
போர் முடிந்து மூன்றாண்டுகளாகி விட்ட நிலையில், சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சை வேறு எவரிடமாவது ஒப்படைத்து விடவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளார் ஊவா மாகாண முதல்வர் சசீந்திர ராஜபக்ச.
சிறிலங்கா அதிபரின்...
மழை பெய்யவும் சீனாவின் உதவியை நாடுகிறது சிறிலங்கா!
எதிர்காலத்தில் வறட்சியை சமாளிக்க, செயற்கை மழையைப் பெய்விப்பதற்கு சீனாவின் உதவியை நாட சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கொக்கலவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சிறிலங்காவின் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர இந்தத் தகவலை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா வாக்குறுதி!
இலங்கைத் தமிழர்கள் சமத்துவம், கண்ணியம், நீதி மற்றும் சுய மரியாதையுடன் வாழ்வதற்கு இந்திய அரசு பெருமுயற்சி எடுக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியா உறுதியளித்துள்ளது.
இந்தியப் பயணம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
13வது திருத்தத்தை உடனடியாக இல்லாதொழிக்க வேண்டும் – கோத்தாபய போர்க்கொடி!
இனிமேலும் தாமதிக்காமல் 13வது அரசியல் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று சிறிலங்காப் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம், களநிலவரங்களைக் கருத்தில் கொண்டு 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை...
இராணுவப் புலனாய்வு அதிகாரி வேறு பிரிவுக்கு மாற்றம்!
சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வாவினால் தாக்கப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி, இராணுவப் புலனாய்வுப் பிரிவில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ நீதிமன்றம் நடத்திய விசாரணையில் குற்றவாளியாகக் காணப்பட்டதை அடுத்தே, கொழும்பு...
சிறிலங்கா அதிபருக்கும் நீதித்துறைக்குமான முரண்பாடுகள் ஏன்?
சிறிலங்காவின் நிறைவேற்று அதிபருக்கும் நீதித்துறைக்கும் இடையிலான முறுகல் நிலை மேலும் வலுத்துள்ளது. சுயாதீன நீதிமுறைமை மற்றும் சட்ட ஆட்சி ஆகியவற்றை அழிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக செப்ரெம்பரில் சிறிலங்கா நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள...