வடமாகாண புதிய அமைச்சர்களும் மோசடியில் ஈடுபடுகின்றார்களா ?
வடமாகாண புதிய அமைச்சர்கள் மூவர் மீது மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டு உள்ளது.
குறித்த பத்திரிகை செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது ,
கூட்டு வங்கி...
‘யுத்தக்குற்றத்துக்குரியவரை முன்னரே அடையாளம் காணமுடியாது போனது ஏன்?’
ஐ.நா.வின் அமைதிகாக்கும் செயலரிடம் ICPPG நிறைவேற்கு பணிப்பாளர் அம்பிகை சீவரத்தினம் கேள்வி
ஐ.நா.வின் அமைதிகாக்கும் பணியில் அமர்த்தப்பட லெபனான் அனுப்பப்படவிருந்த இலங்கை இராணுவத்தின் லெப் கேர்ணல் வசந்த குமார ஹேவெஜ் யுத்தக்குற்றவாளி என்பதை தாம்...
கண்டி வன்முறை தொடர்பிலான விசாரணைக்கு உதவ பகிரங்க அழைப்பு
அண்மையில் நாட்டில் நடைபெற்ற கண்டி கலவரம் தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு இலங்கை மனித உரிமை ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி மற்றும் அதையொட்டிய தினங்களில் கண்டி நகரை...
ஈ.பி.டி.பி யின் கோட்டை சரிந்தது
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கோட்டை என கூறப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபை தமிழ் தேசிய கூட்டமைப்பு வசம் விழுந்தது.
நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தெரிவுக்கனான முதலாவது அமர்வு இன்றைய...
முறிகண்டி கோவிலாக காட்சியளித்த யாழ்.பல்கலை பிரதான வாயில்
யாழ்ப்பாண பல்கலைக்கழக போதனை சாரா ஊழியர்கள் 108 தேங்காய் உடைத்து இன்று நண்பகல் (6) போராட்டம் நடத்தினர்.
நாடு முழுவதுமுள்ள பல்கலைக்கழகங்களின் போதனை சாரா ஊழியர்கள் சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை...
யாழ். வந்தார் கருணாஸ்
தென்னிந்திய பிரபல நகைச்சுவை நடிகரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
யாழ். வந்த கருணாஸ் இன்றைய தினம் காலை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இதன்போது,...
ஆக்கிரமித்த காணியை விடுவிக்க 880 மில்லியன் ரூபாய் கோரும் இராணுவம்
வடக்கில் இராணுவத்தினரின் வசமுள்ள 530 ஏக்கர் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுக்கு 880 மில்லியன் ரூபாய் கோரியுள்ள நிலையில், அதனைக் கொடுத்து அக் காணிகளை மீட்பதுக்கு அமைச்சரவைப் பத்திரங்களை தமது அமைச்சு தயாரித்து...
பிறந்தநாள் அன்று தியாக தீபத்திடம் ஆசி வாங்கிய சிறுவன்
யாழ்ப்பணத்தில் சிறுவன் ஒருவன் தனது பிறந்தநாள் அன்று தியாகி திலீபன் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
சாதுரியன் எனும் சிறுவன் தன்னுடைய 7ஆவது பிறந்த தினத்தில் வேஷ்டி...
இராணுவத்துக்கு எதிராக பெண் அதிரச்சி சாட்சியம்
"சிறுப்பிட்டி படைமுகாமுக்குள் இளைஞர்கள் இருவரையும் இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். அதனை என் கண்களால் கண்டேன். சிறிது நேரம் அந்த இடத்தில் நின்று பார்த்தேன். எனினும் இளைஞர்கள் இருவரும் வெளியே வரவில்லை" என சிறுப்பிட்டி...
செவ்விந்தியர்கள் போல் தமிழர்களும் அழிக்கப்படும் ஆபத்து -வடமாகாண கல்வி அமைச்சர்
அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் அழிக்கப்பட்டது போல வடக்கு கிழக்கில் தமிழினம் அழிக்கப்படுவதற்கான முன்னேற்பாடே திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் என வடமாகாண கல்வி அமைச்சர் க .சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும்...









