காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு கொலை அச்சுறுத்தல்; கூடாரத்துக்குள் கத்தியுடன் புகுந்த நபர் தாக்க முயற்சி
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தங்கியிருந்த கூடாரத்தினுள் நபர் ஒருவர் கத்தியுடன் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் 400ஆவது நாளாக...
ருவிட்டரில் முதலிடம் பிடித்த #GoBackModi
இந்திய பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை...
மத்திய மாகாண ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமனம் : வட மாகாண ஆளுநர் யார்?
மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் வடக்கின் புதிய ஆளுநர் யார் என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் விடுக்கப்படவில்லை.
ஏழு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று காலை ஜனாதிபதி முன்னிலையில்...
நுண் கடன் வழங்குதலை தடுக்க முடியாமைக்கு அரசியல் பின்னணியே காரணம்- மகளிர் விவகார அமைச்சர் ஐயம்!
நுண் கடன்களை வழங்கி வரும் தனியார் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை முற்று முழுதாக தடுத்து நிறுத்த முடியாமைக்கு அவற்றின் அரசியல் பின்னணியே காரணமாக இருக்கலாம் என்ற ஐயப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக வட மாகாண மகளிர்...
மீளவும் களத்தில் குதிக்கும் முதலமைச்சர்
(கார்ட்டூன்-தீர்க்கதரிசன ஓவியர் அஸ்வின்)
மக்களின் நலன் கருதி அவர்களின் கருத்துக்கு மதிப்பளித்து எதிர்வரும் வடக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ள முதலமைச்சர், சீ.வி.விக்னேஸ்வரன் கொள்கை ரீதியாக தம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சியூடாக தேர்தலில்...
சுனாமியை தடுக்க கடலில் பூஜை; முல்லை கடலில் அமெரிக்க ஆய்வாளர்கள்
முல்லைத்தீவு கடலில் தொடர்ந்து ஏற்படுகின்ற மாற்றம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ள அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
வழமைக்கு மாறாக கடலில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் பரிசோதனை செய்ய அமெரிக்க ஆய்வு குழுவொன்று முல்லைத்தீவுக்கு சென்றுள்ளது.
கடந்த 6...
யாழ். மாநகர சபையின் கன்னி அமர்வு
யாழ்ப்பாண மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று (11) காலை 9.30 மணிக்கு முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் தலைமையில் ஆரம்பமானது.
முதல்வர் உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் மங்கல வாத்திய இசையுடன் சபைக்கு அழைத்துவரப்பட்டனர்.
அதனைத்தொடர்ந்து முதல்வர்...
திட்டமிட்டு நடைபெறும் சிங்கள குடியேற்றங்களை நேரில் சென்று ஆராய்ந்த வடமாகாண சபை
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை வடமாகாண சபை உறுப்பினர்கள் இன்றைய தினம் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.
முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு...
தமிழன் கைக்குண்டு,அருள் எறிகணைகள் முல்லையில் மீட்பு; மிரளும் இராணுவம்
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளால் புதைத்து வைக்கப்பட்டு இருக்கலாம் என நம்பப்படும் பெருந்தொகையான ஆயுதங்கள் நேற்றைய தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டு உள்ளது.
வவுனியா விசேட போலிஸ் அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய...
சம்பந்தனுக்கு எதிராக நம்பிகையில்லாப் பிரேரணை
எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக நம்பிகையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுதொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணிலுக்கு எதிராக கொண்டுவரப்பட நம்பிக்கையில்லா பிரேரணையின்...









