சிங்கள குடியேற்றம் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும்- எம்.கே.சிவாஜிலிங்கம்
சிங்கள குடியேற்றங்கள் தொடர்ந்தால் சுதந்திர தமிழீழம் மலரும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட அமர்வு இன்றைய...
ஆயிரம் ஏக்கர் காணிகள் இந்த ஆண்டு மீள பொதுமக்களிடம் கையளிக்கப்படும்-மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர்
வடக்கில் படையினர் வசமுள்ள பொது மக்களது காணிகளில் ஆயிரம் ஏக்கர் காணிகள் இந்த ஆண்டு மீள பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பொன்னையா சுரேஸ் தெரிவித்துள்ளார்.
யாழ். வலிவடக்கில் மீள்குடியேற்ற அமைச்சால்...
திட்டமிட்டு அரங்கேறும் சிங்கள குடியிருப்புக்கள் தொடர்பில் நேரில் ஆராய்வு- வடமாகாண சபை
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்கள குடியிருப்புக்கள் தொடர்பில் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேரில் சென்று ஆராயவுள்ளனர்.
முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் ஆராயும் விஷேட...
சாவகச்சேரி பிரதேச சபையையும் கூட்டமைப்புவசம்
சாவகச்சேரி பிரதேச சபையையும் தமிழ்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது.
குறித்த சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர்களை தெரிவு செய்வதற்கான முதலாவது அமர்வு வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மரியதாஸ் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் இன்று நடைபெற்றது.
இதன்...
ரணில் வெற்றி; 46 மேலதிக வாக்குகளால் நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் எதிரா கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 46 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.
இதனையடுத்து நாட்டின் பிரதமராக தொடர்ந்தும் ரணில் விக்கிரமசிங்க பதவி வகிக்கின்றார்.
பிரதமருக்கு எதிராக கூட்டு எதிரணியினரால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா...
‘கொடுத்தது போல் மீண்டும் பறிக்க முடியும்’; இராணுவத்தளபதி மிரட்டல்
"இந்த வீடுகள் மற்றும் வசதிகளை உங்களுக்கு வழங்குவதை போன்று மீண்டும் எங்களால் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் முடியும்" என இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்க எச்சரிக்கை தொனியில் தெரிவித்துள்ளார்.
தெல்லிப்பளையில், 'நல்லிணக்கபுரம்' என பெயர் சூட்டப்பட்ட...
தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபி நல்லூரில் மீண்டும் புத்துயிர்
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலுடன் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியை முன்னர் இருந்தவாறே அமைப்பது தொடர்பாக யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் , உறுப்பினர்கள் மற்றும் மாநகர ஆணையாளர்...
கூட்டமைப்பின் இறுதி முடிவு இதோ! சபையில் சற்று முன்னர் சம்பந்தர்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா....
இராணுவத்திடம் துப்பாக்கியைப் பறித்த சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பு
இராணுவத்திடம் இருந்து துப்பாக்கியைப் பறித்துச் சென்றனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.
வழக்கின் முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சிகளான இராணுவத்தினரும், மூன்றாம் நான்காம் சாட்சிகளாக வனவளப்...
அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஆளுநர் பாராட்டு
அண்மையில் வெளியாகிய கல்விப் பொது சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகளையடுத்து அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழியில் பரீட்சை எழுதியவர்களில் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்ட வேம்படி மகளீர்கல்லூரி மாணவியினை தனது அலுவலகத்திற்கு அழைத்து வடக்கு மாகாண ஆளுநர்...









