ஊடகவியலாளர்கள் நாளை யாழில் போராட்டம்!

திருகோணமலையில் கடந்த 2016ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 13வது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களிற்கு நீதி கோரி எதிர்வரும் நாளை...

நயினாதீவு மகாவித்த்தியாலய மாணவர்களின் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நயினாதீவு மகாவித்த்தியாலய மாணவர்கள் போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணியை நடத்தி இருந்தனர்.  நயினாதீவு மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மாணவர்கள்...

கொலை மிரட்டல் அதிகாரிக்கு எதிரான வழக்கு ; வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு பிரித்தானிய பாராளுமன்றம் பாராட்டு

கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை தூதரகத்தின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி பிரியங்க பெர்னாணான்டோவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை  வரவேற்றுள்ள பிரித்தானியாவின் அனைத்து கட்சி தமிழ் பராளுமன்ற குழு (APPGt) குறித்த...

அமெரிக்கா செல்லும் எலும்புக்கூடுகள்!

கூடவே தமிழ் தரப்பும் மன்னார் மனித புதைகுழியில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் இன்று புதன் கிழமை (23) மன்னார் நீதிமன்றத்தில் இருந்து...

தண்ணீர் பிரச்சினை தொடர்பான பிரகடணம் உருவாக்கப்பட வேண்டும்

-வடமாகாண ஆளுநர் கிளிநொச்சி விவசாயிகளுக்கு உரித்தான இரணைமடுக் குளநீரை அவர்களே பயன்படுத்தும் முதல் உரிமை உடையவர்கள் என்று வடமாகாண ஆளுநர்...

மீனவர்கள் விடுதலை!

இலங்கை கடலில் தத்தளித்த நிலையில் மீட்கப்பட்ட ஆறு தமிழக மீனவர்களையும் மல்லாகம் நீதிமன்று இன்றைய தினம் விடுதலை செய்தது. தமிழகம் புதுக்கோட்டையில் இருந்து கடந்த ஆகஸ்ட்...

தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக யாழில் போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச்சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. 1000 ரூபா இயக்கம் அமைப்பின் ஏற்பாட்டில்...

பிடியாணையை எதிர்நோக்கியுள்ள அதிகாரி யுத்தக்குற்றவாளி என்பதும் நீதிமன்றில் பதிவுசெய்யப்பட்டது !

-சட்டவல்லுனர் கீத் குலசேகரம் அதிரடி கருத்து லண்டன் நீதிமன்றினால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ யுத்தக்குற்றவாளி என்பதனை நீதிமன்றில் பதிவு செய்யப்பட்டது...

தமிழர்களின் வீடுகளில் சிங்கள மன்னர்களின் சிற்பங்களை செதுக்கிய படையினர்!

யாழ். வலி.வடக்கில் 45 ஏக்கர் காணி இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இருந்த விடுவிக்கப்பட்டது. தையிட்டி தெற்கில் 30 ஏக்கர் காணியும், ஒட்டகபுலத்தில் 15 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டது.

காரைநகரில் வயல் விழா

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வயல் விழா கொண்டாடப்பட்டது.  யாழ்.காரைநகர் -பாலக்காடு இராஜேஸ்வரி அம்மன் ஆலய முன்றலில் இன்று காலை 10 .30 மணியளவில் இவ் விழா கொண்டாடப்பட்டது.