காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் போராட்டம்

பொங்கல் தினமாகிய இன்று வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தியுள்ளனர். வவுனியாவில் இன்றுடன் 694 நாள்களாக போராடிவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்கள்...

இளைஞர்கள் மீது வாள் வெட்டு

யாழ். வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியில் இரு இளைஞர்கள் மீது வாள் வெட்டு குழு தாக்குதலை மேற்கொண்டு உள்ளது. தைப்பொங்கல் தினமான இன்றைய தினம் நாச்சிமார் கோவிலில்...

தமிழக மீனவர்கள் கைது விவகாரம் ; வெவ்வேறு முரண்பட்ட காரணங்கள் கூறம் இலங்கை கடற்படை

யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கபட்டு உள்ள உயிரிழந்த தமிழக மீனவரின் சடலத்தை சக மீனவர்கள் மூவர் அடையாளம் காட்டினார்கள். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்றைய தினம்...

இலங்கை கடற்படையினாரல் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்

காங்கேசன்துறை பொலிசாரினால் ஊர்காவற்துறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட எட்டு மீனவர்களையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.  நெடுந்தீவு கடற்பரப்பில் படகு...

யாழ். வடமராட்சியில் இனந்தெரியாதோரால் இளைஞன் அடித்துக்கொலை

யாழ்.வடமராட்சி பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு உள்ளார்.  வடமராட்சி , பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த வாசுதேவன் அமல்கரன் (வயது 22) எனும் இளைஞனே...

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் மரணம்

மீனவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் தமிழக மீனவர் ஒருவரின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. குறித்த மீனவரின் சாவில் மர்மம்...

புலம்பெயர் தளங்களில் திறமையாக செயற்படும் தமிழ் அமைப்பு எது !

நீங்களும் வாக்களிக்கலாம் புலம்பெயர் தளங்களில் ஒப்பீட்டளவில் திறமையாக செயற்படும் தமிழ் அமைப்பு எது என்பதை நீங்களும் கூறலாம். ஐ.பி.சி. தமிழ் ஊடகம், இணையவழி...

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது சந்தேகத்திற்கிடமான காயங்கள்!

கஞ்சாவுடன் மீனவர்கள் கைது எனும் செய்தியை மறுத்தது கடற்படை ; கைதானவர்களை பொறுப்பேற்க மறுத்தது யாழ். கடற்றொழில் நீரியல் துறை கேரளா கஞ்சாவுடன்...

சவேந்திர சில்வா நியமனம் ; சுயாதீன விசாரணை வேண்டியதன் அவசியத்தை புலப்படுத்தியுள்ளது

-சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கையின் புதிய இராணுவ பிரதானி சவேந்திரசில்வாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான...

சவேந்திர சில்வாவின் நியமனத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் – அனந்தி

முப்படைகளின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ள சவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்று ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகமும், வடக்கு மாகாண சபையின் முன்னாள்...