யாழ். அளவெட்டியின் இளம் விவசாயி மேலதிக பயிற்சிக்காக இந்தியா செல்கிறார்
யாழ்.அளவெட்டியை சேர்ந்த இளம் விவசாயி ஒருவர் விவசாயத்தில் மேலதிக பயிற்சிகளை பெற்றுக்கொள்ள புலமை பரிசில் இந்தியாவுக்கு செல்கின்றார் என யாழ்.மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி அஞ்சனாதேவி சிறிரங்கன் தெரிவித்துள்ளார்.
நாவற்குழியிலுள்ள பிரபல பாடசாலையில் பதற்றம்; ஆசிரியர்களை தாக்க முற்பட்ட மாணவர்கள்
தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட நாவற்குழியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் அதிபர் மற்றும் ஆசிரியர்களை, மாணவர்கள் சிலர் தாக்க முற்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து பாடசாலை மாணவர்கள்...
வடக்கின் மாணவர்களுக்கு இந்தியாவில் கல்வி கற்கும் வாய்பு
இந்திய துணைத் தூதர் பாலச்சந்தர்
இந்திய துனணத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்திய கல்வி கண்காட்சி பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சி மூலம்...
காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி அலைந்த தாய் மரணம்
இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி அலைந்த முல்லைத்தீவை சேர்ந்த சண்முகநாதன் விஜயலட்சுமி என்ற தாயார் இன்று உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு தேவிபுரம் ‘அ ‘பகுதியை சேர்ந்த 68 வயதுடைய சண்முகராசா...
இறுதிப் போரில் கொத்தணிக் குண்டுகள் வீசவில்லை- பாதுகாப்பு அமைச்சு
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் கொத்தணிக் குண்டுகளும், இராசாயன ஆயுதங்களும் பாவித்ததாக தமிழர் தரப்பு முன்வைக்கும் குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இல்லை, அவ்வாறு பாவித்ததாக ஆதாரங்களும் இல்லை. சர்வதேச விசாரணையின் மூலம் இதனை...
யுத்தக்குற்றவாளி சவேந்திர சில்வா இராணுவ பிரதானியாக பதவி உயர்வு
யுத்தக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள 58 படைப்பிரிவின் முன்னாள் தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை இராணுவத்தின் பிரதானியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்ட...
கூட்டமைப்பு பொறுமைகாத்தால் தானே அதை தருவேன் என்கிறார் மகிந்த
“புதிய அரசமைப்பு நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில்தான் உருவாகப் போகின்றது. அதனால்தான் நாம் அதனை எதிர்க்கின்றோம். நாட்டைப் பிளவுபடுத்தி வழங்கும் அதிகாரப் பகிர்வை அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு என்று சொல்ல முடியாது. இதற்கு ஒருபோதும்...
திருக்கேதீஸ்வர மனித புதைக்குழி தோண்டப்படாதது ஏன் ?
-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன்
மன்னார் மாவட்டத்தில் எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே வெளிவருகின்றன மன்னார் மனிதப் புதைகுழி தோண்டப்பட்டுக்கொண்டிருந்தாலும் திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி தோண்டப்படாது மூடி மறைக்கப்பட்டுவிட்டதாக தமிழ்த்...
போதைப்பொருளுக்கு அடிமையாகிய மாணவனுக்கு மறுவாழ்வு
போதைப்பொருளுக்கு அடிமையாகிய 17 வயது மாணவனை பொலனறுவை கந்த காடு மறுவாழ்வு நிலையத்தில் அனுமதித்து ஒரு ஆண்டு மறுவாழ்வு வழங்குமாறு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி.போல் உத்தரவிட்டுள்ளார்.
ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்தார் என்ற...
இறுதிப் போரில் கொல்லப்பட்டவர்களின் விபரம் திரட்ட நடவடிக்கை
இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ள இரு பன்னாட்டு அரச சார்பற்ற அமைப்புகள் இந்த நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன.
பன்னாட்டு உண்மை...